விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சமுசிகாபுரம் முருகன்பதி தெரு உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட தெருக்களில் கீழ இலுப்பை குளம் கண்மாயிலிருந்து தண்ணீர் ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளனர். குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய…
View More கனமழை எதிரொலி – கீழ இலுப்பைக்குளம் கண்மாய் நீர் ஊருக்குள் புகுந்ததால் மக்கள் அவதி!Virudhunagar
விருதுநகரிலும் அண்ணா பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு..!
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக விருதுநகரில் இன்று நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. குமரிக்கடல் தொடங்கி குலசேகரப்பட்டணம் வரை நிலவக்கூடிய காற்றழுத்தம் காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்…
View More விருதுநகரிலும் அண்ணா பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு..!மார்கழி மாதம் பிறப்பு – ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோயிலில் சிறப்பு பூஜை!
மார்கழி மாத பிறப்பையொட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோயிலில் நேற்று (டிச.16) இரவு ஸ்ரீஆண்டாள் ரங்கமன்னாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 108 வைணவ ஸ்தலங்களில் முக்கியமான ஸ்தலமான விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர…
View More மார்கழி மாதம் பிறப்பு – ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோயிலில் சிறப்பு பூஜை!விளைநிலத்திற்குள் புகுந்த காட்டு யானை; ரூ.3 லட்சம் மதிப்பிலான மரங்கள் சேதம்!
ராஜபாளையம் அருகே விவசாய நிலத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை ரூ. 3 லட்சம் மதிப்பிலான தென்னை மரங்களையும், மின் கம்பங்களையும் ஒடித்து சேதப்படுத்தியதை குறித்து அளிக்கப்பட்ட புகாருக்கு வனத்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியப்படுத்தி…
View More விளைநிலத்திற்குள் புகுந்த காட்டு யானை; ரூ.3 லட்சம் மதிப்பிலான மரங்கள் சேதம்!ராஜபாளையத்தில் நடந்தேறிய கொடுமை! பெற்ற தாயே குழந்தையை விற்றது அம்பலம்!!
ராஜபாளையத்தில் பிறந்து ஒரு மாதமே ஆன ஆண் குழந்தையை பெற்ற தாயே விற்பனை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சேத்தூர் ஜீவா நகரை சேர்ந்த முனியசாமி, முத்து சுடலி…
View More ராஜபாளையத்தில் நடந்தேறிய கொடுமை! பெற்ற தாயே குழந்தையை விற்றது அம்பலம்!!சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை!
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு செல்லும் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக…
View More சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை!மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர் மழை – சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை!
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர் மழையின் காரணமாக சதுரகிரி கோயிலுக்கு பிரதோஷம் மற்றும் அமாவாசை வழிபாட்டிற்கு பக்தர்கள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்…
View More மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர் மழை – சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை!சாத்தூரில் கட்டுமானப் பணியின்போது கட்டடம் இடிந்து விழுந்ததில் 5 தொழிலாளர்கள் காயம்!
விருதுநகரில் கட்டுமானப் பணியின் போது கட்டடம் இடிந்து விபத்து ஏற்பட்டதில் 5 தொழிலாளர்கள் காயமடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சிந்தப்பள்ளியை சேர்ந்தவர் ஜனகன். இவருக்கு சொந்தமான ஐஸ் கோன் தயாரிக்கும் கம்பெனி செயல்பட்டு…
View More சாத்தூரில் கட்டுமானப் பணியின்போது கட்டடம் இடிந்து விழுந்ததில் 5 தொழிலாளர்கள் காயம்!விருதுநகரில் திடீர் கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி!
விருதுநகரில், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். விருதுநகரில் சில நாட்களாகவே காலையில் வெயில் அடிப்பதும் மாலையில் மேகம் மூட்டமாகவும் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று…
View More விருதுநகரில் திடீர் கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி!விருதுநகரில் முற்றுகை போராட்டம் – 1000-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் பங்கேற்பு!
பணிமாறுதல் நடவடிக்கை எடுத்த விருதுநகர் மாவட்ட ஆட்சியரை கண்டித்து அவரது அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் முழுவதிலும் உள்ள அங்கன்வாடி…
View More விருதுநகரில் முற்றுகை போராட்டம் – 1000-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் பங்கேற்பு!