தூத்துக்குடியில் மீண்டும் தொடங்கிய விமான சேவை!

தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக விமான நிலையத்தில் வெள்ளநீர் சூழ்ந்ததால் கடந்த 17 ஆம் தேதி விமான சேவை நிறுத்தப்பட்ட நிலையில்  இன்று மீண்டும் தொடங்கியுள்ளது. குமரிக்கடல் பகுதியில் நிலவியுள்ள வளிமண்டல கீழடுக்கு…

View More தூத்துக்குடியில் மீண்டும் தொடங்கிய விமான சேவை!

“மொட்டை மாடியில இருக்கோம்… எங்கள காப்பாத்துங்க..” – வீடியோ வெளியிட்டு உதவி கேட்ட தூத்துக்குடி பெண்.!

” மொட்டை மாடியில இருக்கோம்… எங்கள காப்பாத்துங்க..” என மொட்டை மாடியிலிருந்து பெண் ஒருவர் வீடியோ வெளியிட்டு உதவி கேட்ட செய்திகள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன. குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய…

View More “மொட்டை மாடியில இருக்கோம்… எங்கள காப்பாத்துங்க..” – வீடியோ வெளியிட்டு உதவி கேட்ட தூத்துக்குடி பெண்.!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா? – சிபிஐ விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக அடையாளப்படுத்திய அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டதா அல்லது கைவிடப்பட்டதா என விளக்கம் அளிக்க சிபிஐ-க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தாமாக…

View More தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா? – சிபிஐ விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

‘மிக்ஜாம்’ புயல் – நாகை, காரைக்கால், தூத்துக்குடி துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘மிக்ஜம்’ புயல் காரணமாக தூத்துக்குடி துறைமுகத்தில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஞாயிற்றுக்கிழமை ஏற்றப்பட்டது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரத்தில்…

View More ‘மிக்ஜாம்’ புயல் – நாகை, காரைக்கால், தூத்துக்குடி துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

புயல் எதிரொலி – துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

வங்கக்கடலில் நிலைகொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தூத்துக்குடி உள்ளிட்ட 3 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி,  தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…

View More புயல் எதிரொலி – துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் 21 அதிகாரிகள் மீது நடவடிக்கை… தமிழ்நாடு அரசு விளக்கம்…

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக 21 அதிகாரிகள் மீது நடவடிக்கை துவங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018ல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது…

View More தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் 21 அதிகாரிகள் மீது நடவடிக்கை… தமிழ்நாடு அரசு விளக்கம்…

தூத்துக்குடி: கந்த சஷ்டி திருவிழா – சங்கர ராமேஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜை!

தூத்துக்குடியில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள சுப்பிரமணியர் சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு வீதி உலா நிகழ்ச்சி நடந்ததில்  ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தூத்துக்குடியில், முருகப்பெருமானின் அறுபடை…

View More தூத்துக்குடி: கந்த சஷ்டி திருவிழா – சங்கர ராமேஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜை!

கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூரில் குவியும் பக்தர்கள்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா நாளை தொடங்கவுள்ள நிலையில் விரதம் இருக்கும் பக்தர்கள் இன்றே கோயிலில் குவியத் தொடங்கியுள்ளனர்.  திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி திருவிழா நாளை…

View More கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூரில் குவியும் பக்தர்கள்!

தீபாவளி பண்டிகை : சென்னை – தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில்..!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை- தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சென்னை – தூத்துக்குடி இடையே சிறப்பு…

View More தீபாவளி பண்டிகை : சென்னை – தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில்..!

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: நடவடிக்கை எடுக்காதது ஏன்? என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்காதது ஏன் என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.  தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018ல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில்…

View More தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: நடவடிக்கை எடுக்காதது ஏன்? என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி