தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், ”தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு…
View More தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!Tuticorin
குலசேகரப்பட்டினம் தசரா விழா – தெய்வங்களின் வேடம் அணிந்து பக்தர்கள் நேர்த்திக் கடன்..!
குலசை தசரா திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தெய்வங்களின் வேடமணிந்து நேர்த்திக் கடன் செலுத்தினர். கர்நாடக மாநிலம், மைசூருக்கு அடுத்தபடியாக, தசரா திருவிழா, தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில், வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.…
View More குலசேகரப்பட்டினம் தசரா விழா – தெய்வங்களின் வேடம் அணிந்து பக்தர்கள் நேர்த்திக் கடன்..!குலசை முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா – பாதுகாப்பு பணியில் 3000 போலீசாரை ஈடுபடுத்த திட்டம்
குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவில் மூவாயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் நடைபெறும்…
View More குலசை முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா – பாதுகாப்பு பணியில் 3000 போலீசாரை ஈடுபடுத்த திட்டம்தூத்துக்குடி அருகே அரிய வகை பவளப்பாம்பு கண்டெடுப்பு!
விளாத்திகுளம் அருகே சாலையில் கண்டெடுக்கப்பட்ட அரிய வகை “நாணல் குச்சி பவளப்பாம்பு” பத்திரமாக வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரத்தில், மிகச் சிறிய அளவிலான, மெல்லிய உடலமைப்பு கொண்ட பாம்பு…
View More தூத்துக்குடி அருகே அரிய வகை பவளப்பாம்பு கண்டெடுப்பு!தூத்துக்குடியில் களைகட்டிய கடல் கயாக் சாகச போட்டி! கனிமொழி எம்பி தொடங்கி வைத்தார்!
தூத்துக்குடியில் தொடங்கிய தேசிய அளவிலான கடல் கயாக் சாகச போட்டியில் இந்தியா முழுவதும் இருந்து 16 மாநிலங்களை சேர்ந்த 150 க்கும் மேற்பட்ட மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். இந்தியன் கயாக் மற்றும் கனோயிங் அசோசியேசன்…
View More தூத்துக்குடியில் களைகட்டிய கடல் கயாக் சாகச போட்டி! கனிமொழி எம்பி தொடங்கி வைத்தார்!குரங்கணி முத்துமாலை அம்மன் கோயிலில் ஆனிப் பெருந்திருவிழா!
தூத்துக்குடி குரங்கணி முத்துமாலை அம்மன் கோயிலில் ஆனிப் பெருந்திருவிழா தொடங்கியது. தூத்துக்குடி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று, குரங்கணி முத்துமாலை அம்மன் கோயில். இந்த கோயிலில் ஆனி பெருந்திருவிழா மிகவும் பிரசித்தி…
View More குரங்கணி முத்துமாலை அம்மன் கோயிலில் ஆனிப் பெருந்திருவிழா!ஓட்டப்பிடாரம் அருகே கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தேவாலய போதகர் கைது!
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கீழக்கோட்டை கிராமத்தில் ஆசீர்வாத சகோதரர் சபை என்ற தேவாலயத்தில் பெண் ஒருவருக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக போதகரை அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்தனர். தூத்துக்குடி…
View More ஓட்டப்பிடாரம் அருகே கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தேவாலய போதகர் கைது!கூலிப்படையை ஏவி கணவனை கொலை செய்ய முயற்சித்த மனைவி – கள்ளக்காதலன் உட்பட 3 பேர் கைது!
கூலிப்படையை ஏவி காதல் கணவனை கொலை செய்ய முயற்சித்த மனைவி மற்றும் கள்ளக்காதலன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கவுண்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த அழகு சுந்தரபாண்டி…
View More கூலிப்படையை ஏவி கணவனை கொலை செய்ய முயற்சித்த மனைவி – கள்ளக்காதலன் உட்பட 3 பேர் கைது!தூத்துக்குடி ஆதிநாதா்ஆழ்வாா் திருக்கோயிலில் கொடியேற்றம்!
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வாா்திருநகாி ஆதிநாதா்ஆழ்வாா் திருக்கோயில் சுவாமி நம்மாழ்வாா் வைகாசி திருஅவதார திருவிழா கொடியேற்றம் இன்று சிறப்பாக நடைபெற்றது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும் நவதிருப்பதிகளில் 9 வதும், குருவுக்கு அதிபதியாக ஆதிநாதா்ஆழ்வாா் திருக்கோயில்…
View More தூத்துக்குடி ஆதிநாதா்ஆழ்வாா் திருக்கோயிலில் கொடியேற்றம்!இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த விசைப்படகு – 5 பேர் கைது!
இந்திய பெருங்கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்த விசைப்படகு மற்றும் 150 கிலோ மீன்களை பாதுகாப்பு படை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். தூத்துக்குடியை ஒட்டியுள்ள இந்திய பெருங்கடல் பகுதியில் கடலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான வஜ்ரா…
View More இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த விசைப்படகு – 5 பேர் கைது!