அரபு நாடுகளில் தெரிந்த பிறை – நாகர்கோவிலில் பக்ரீத் சிறப்பு தொழுகை!
அரபு நாடுகளில் பிறை தெரிந்ததை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அசரப் பள்ளிவாசலில் முஸ்லிம்களில் ஜாக் பிரிவினர் பக்ரீத் பண்டிகையை கொண்டாடினர். உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்களால் பக்ரீத் பண்டிகை ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு...