மரணத்திலும் இணைபிரியாத தம்பதி – கணவன் இறந்த துக்கம் தாங்காமல் மனைவியும் இறந்த சோகம்..!
ஆவடியில் கணவன் இறந்த துக்கம் தாங்காமல் மனைவியும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை புறநகர் பகுதியான ஆவடி காமராஜர் நகரில் வசித்து வந்தவர் சுப்பிரமணியன் (95). இவர் காவல்துறையில் பணிபுரிந்து ஓய்வு...