1000 அட்டைகளுக்கு மேல் உள்ள ரேஷன் கடைகள் பிரிப்பு: அமைச்சர் பதில்

1,000 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள நியாய விலைக் கடைகளை பிரிப்பது அரசின் பரிசீலனையில் உள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை கேள்வி நேரத்தில் திருவையாறு தொகுதி திருக்காட்டுப்பள்ளியில் உள்ள நியாயவிலைக் கடையை…

View More 1000 அட்டைகளுக்கு மேல் உள்ள ரேஷன் கடைகள் பிரிப்பு: அமைச்சர் பதில்

உயர்மட்ட பாலங்கள்: சட்டமன்றத்தில் அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு

கோவை மற்றும் செங்கல்பட்டு நகரத்தை தூத்துக்குடி துறைமுகத்துடன் இணைக்கும் வகையில் 4 வழிச்சாலைகள் அமைக்கப்படும் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பதிலுரை வழங்கிய பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, பாஜக,…

View More உயர்மட்ட பாலங்கள்: சட்டமன்றத்தில் அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு

பாஜகவின் எண்ணம் ஈடேறாது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அரசியலை புகுத்தி கட்சியை பலப்படுத்த நினைக்கும் பாஜகவின் எண்ணம் ஒரு போதும் ஈடேறாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள அயோத்தியா மண்டபத்தை இந்துசமய…

View More பாஜகவின் எண்ணம் ஈடேறாது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

உயர்கல்வித்துறை: முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர்

சட்டமன்றத்தில் பள்ளி கல்வி மற்றும் உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று நடைபெற்றது. இறுதியாக பதிலுரையாற்றிய அமைச்சர் பொன்முடி, 27 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். 1.அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் 4800 மாணக்கர்கள்…

View More உயர்கல்வித்துறை: முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர்

10.5% இடஒதுக்கீடு: சட்டமன்றத்தில் முதலமைச்சர் பதில்

10.5 சதவீத உள்ஒதுக்கீடு விவகாரத்தில் சமூகநீதியை நிலைநாட்ட சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். சட்டப்பேரவையில் கேள்விநேரத்தின்போது வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள்ஒதுக்கீடு தொடர்பாக பாமக சிறப்பு…

View More 10.5% இடஒதுக்கீடு: சட்டமன்றத்தில் முதலமைச்சர் பதில்

‘தமிழ்நாடு அரசு சொத்து வரியை திரும்பப்பெற வேண்டும்’ – இபிஎஸ் கோரிக்கை

தமிழ்நாடு அரசு சொத்து வரியை திரும்பப்பெற வேண்டும் என சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். சொத்து வரி உயர்வு குறித்து விவாதிக்க சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை…

View More ‘தமிழ்நாடு அரசு சொத்து வரியை திரும்பப்பெற வேண்டும்’ – இபிஎஸ் கோரிக்கை

‘2023ம் ஆண்டு இறுதியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும்’ – முதலமைச்சர்

துபாய் பயணத்தின்போது 6,100 கோடி ரூபாய் முதலீட்டில் 14 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக தேர்தல் அறிக்கையின்படி தொழில் வளிர்ச்சிக்கான கொள்கைகள்,…

View More ‘2023ம் ஆண்டு இறுதியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும்’ – முதலமைச்சர்

ஏப்ரல் 6ம் தேதி மீண்டும் சட்டமன்றம் கூடுகிறது – சபாநாயகர்

ஏப்ரல் 6ம் தேதி மீண்டும் சட்டமன்றம் கூடும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 18ஆம் தேதி தொடங்கிய நிலையில் அன்றைய தினம் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நிதிநிலை அறிக்கையை…

View More ஏப்ரல் 6ம் தேதி மீண்டும் சட்டமன்றம் கூடுகிறது – சபாநாயகர்

நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் மாணவர்களின் சேர்க்கைக்கு தேவையற்றது – ஆளுநர் ஆர்.என்.ரவி

நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் மாணவர்களின் சேர்க்கைக்கு தேவையற்றது என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்கியது. அப்போது, உரையாற்றிய…

View More நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் மாணவர்களின் சேர்க்கைக்கு தேவையற்றது – ஆளுநர் ஆர்.என்.ரவி

இருமொழிக் கொள்கையை கடைபிடிப்பதில் அரசு உறுதியாக உள்ளது: ஆளுநர் ஆர்.என்.ரவி உரை

இருமொழிக் கொள்கையை கடைபிடிப்பதில் அரசு உறுதியாக உள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்கியது. வணக்கம், எனக்கூறி ஆளுநர் ஆர்.என்.ரவி…

View More இருமொழிக் கொள்கையை கடைபிடிப்பதில் அரசு உறுதியாக உள்ளது: ஆளுநர் ஆர்.என்.ரவி உரை