‘அரசியல் காழ்புணர்ச்சியுடன் துணை வேந்தர்களை நியமனம் செய்யும் மசோதா’

அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் துணை வேந்தர்களை நியமனம் செய்யும் மசோதாவை திமுக அரசு நிறைவேற்றியிருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். 2022-ஆம் ஆண்டு தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்ட முன்வடிவை உயர்கல்வித் துறை அமைச்சர்…

View More ‘அரசியல் காழ்புணர்ச்சியுடன் துணை வேந்தர்களை நியமனம் செய்யும் மசோதா’

மாற்றுத்திறனாளிகளுக்கு தனி நிதியம் : உதயநிதி கோரிக்கை

மாற்றுத்திறனாளிகளுக்கு தனி நிதியம் அமைத்துத்தர வேண்டும் என சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். சட்டப்பேரவையில் மாற்றுத்திறனாளிகள் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய உதயநிதி ஸ்டாலின், தள்ளாத வயதிலும்…

View More மாற்றுத்திறனாளிகளுக்கு தனி நிதியம் : உதயநிதி கோரிக்கை

‘கடலூர் மருத்துவக் கல்லூரியில், நிர்ணயித்த கட்டணம்தான் வசூலிக்கப்படுகிறது’

கடலூர் மருத்துவக் கல்லூரியில், அரசு நிர்ணயித்த கட்டணம்தான் வசூலிக்கப்படுவதாக சட்டப்பேரவையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கடலூர் அரசு மருத்துவக்கல்லூரியில், அரசு நிர்ணயித்த கட்டணத்தை வசூலிக்க கோரியும், தற்போதுள்ள கட்டணத்தை குறைக்க வலியுறுத்தியும்…

View More ‘கடலூர் மருத்துவக் கல்லூரியில், நிர்ணயித்த கட்டணம்தான் வசூலிக்கப்படுகிறது’

‘வடசென்னையில் 10 கோடி ரூபாயில் நவீன குத்துச்சண்டை வளாகம்’

அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் 3 கோடி ரூபாய் செலவில் சிறு விளையாட்டு அரங்கங்கள் நிறுவப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். சட்டப்பேரவையில், 110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டு…

View More ‘வடசென்னையில் 10 கோடி ரூபாயில் நவீன குத்துச்சண்டை வளாகம்’

‘ஊ சொல்லவா, ஆலுமா டோலுமா’ இதெல்லாம் பாடலா – நயினார் நகேந்திரன்

‘ஊ சொல்வா, ஆலுமா டோலுமா’ போன்ற பாடல்களை சுட்டிக்காட்டி, நமது தொன்மையான பண்பாட்டை பேணிக்காக்க வேண்டும் என்று பாஜக உறுப்பினர் நயினார் நகேந்திரன் வலியுறுத்தினார். மானியக்கோரிக்கை விவாதத்தின் போது பேசிய பாஜக சட்டமன்ற குழு…

View More ‘ஊ சொல்லவா, ஆலுமா டோலுமா’ இதெல்லாம் பாடலா – நயினார் நகேந்திரன்

‘மீனவர்களுக்கான கூட்டுறவு வங்கி தொடங்க நடவடிக்கை’ – அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

மீனவர்களுக்கான கூட்டுறவு வங்கி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் புதிய அறிவிப்புகளை வெளியிட்ட மீன்வளம் மற்றும் கால் நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், உலக வங்கியின்…

View More ‘மீனவர்களுக்கான கூட்டுறவு வங்கி தொடங்க நடவடிக்கை’ – அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

புதிய மேல்நிலைப் பள்ளிகள்: என்ன சொல்கிறார் அமைச்சர்? 

மாநிலத்தில் புதிதாக உயர்நிலை & மேல்நிலைப் பள்ளிகளை நேரடியாக தொடங்க முடியாது என  அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில், அம்பத்தூர் எம்.எல்.ஏ. ஜோசப் சாமுவேல் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை…

View More புதிய மேல்நிலைப் பள்ளிகள்: என்ன சொல்கிறார் அமைச்சர்? 

1000 அட்டைகளுக்கு மேல் உள்ள ரேஷன் கடைகள் பிரிப்பு: அமைச்சர் பதில்

1,000 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள நியாய விலைக் கடைகளை பிரிப்பது அரசின் பரிசீலனையில் உள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை கேள்வி நேரத்தில் திருவையாறு தொகுதி திருக்காட்டுப்பள்ளியில் உள்ள நியாயவிலைக் கடையை…

View More 1000 அட்டைகளுக்கு மேல் உள்ள ரேஷன் கடைகள் பிரிப்பு: அமைச்சர் பதில்

உயர்மட்ட பாலங்கள்: சட்டமன்றத்தில் அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு

கோவை மற்றும் செங்கல்பட்டு நகரத்தை தூத்துக்குடி துறைமுகத்துடன் இணைக்கும் வகையில் 4 வழிச்சாலைகள் அமைக்கப்படும் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பதிலுரை வழங்கிய பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, பாஜக,…

View More உயர்மட்ட பாலங்கள்: சட்டமன்றத்தில் அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு

பாஜகவின் எண்ணம் ஈடேறாது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அரசியலை புகுத்தி கட்சியை பலப்படுத்த நினைக்கும் பாஜகவின் எண்ணம் ஒரு போதும் ஈடேறாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள அயோத்தியா மண்டபத்தை இந்துசமய…

View More பாஜகவின் எண்ணம் ஈடேறாது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்