சட்டப்பேரவையில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் சக்கரபாணி புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். சென்னை கொளத்தூரை தலைமையிடமாகக் கொண்டு உணவு பாதுகாப்புத்துறை மண்டலம் உருவாக்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார். நபார்டு…
View More கொளத்தூரை தலைமையிடமாகக் கொண்டு உணவு பாதுகாப்புத்துறை மண்டலம்TNAssembly
வனத்துறைக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்கள் அனைத்தும் மீட்கப்படும்: அமைச்சர்
வனத்துறைக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்கள் அனைத்தும் மீட்கப்படும் என வனத்துறை அமைச்சர் க.ராமச்சந்திரன் உறுதியளித்துள்ளார். நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை, வனத்துறைக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாகவும், அந்த…
View More வனத்துறைக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்கள் அனைத்தும் மீட்கப்படும்: அமைச்சர்ஓபிஎஸ் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்: திமுக எம்.எல்.ஏ
புளியந்தோப்பு கட்டட விவகாரத்தில் ஓபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சட்டமன்றத்தில் திமுக எம்.எல்.ஏ பரந்தாமன் வலியுறுத்தியுள்ளார். புளியந்தோப்பு குடியிருப்பு கட்டடம் தொடர்பாக எழும்பூர் தொகுதி எம்.எல்.ஏ பரந்தாமன், மற்றும் காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் இன்று சிறப்பு கவன…
View More ஓபிஎஸ் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்: திமுக எம்.எல்.ஏஸ்டாலின் – இபிஎஸ்; பேரவையில் காரசார விவாதம்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடைபெற்றது. சட்டப்பேரவையில் பேசிய அதிமுக எம்.எல்.ஏ ஆர்.பி.உதயகுமார், தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை…
View More ஸ்டாலின் – இபிஎஸ்; பேரவையில் காரசார விவாதம்மக்களுக்காக வாழ்நாளை அர்ப்பணித்தவர் கருணாநிதி; குடியரசுத் தலைவர் புகழாரம்
தமிழ்நாட்டு மக்களுக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர் கருணாநிதி என குடியரசுத் தலைவர் புகழாரம் சூட்டியுள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு விழா மற்றும் சட்டமன்ற அரங்கில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்பட திறப்பு விழா இன்று…
View More மக்களுக்காக வாழ்நாளை அர்ப்பணித்தவர் கருணாநிதி; குடியரசுத் தலைவர் புகழாரம்நீட் தேர்வை ரத்துசெய்ய துணை நிற்போம்: முதலமைச்சர் வேண்டுகோளுக்கு பழனிசாமி பதில்!
நீட் தேர்வை ரத்து செய்ய துணை நில்லுங்கள் என்ற முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி பதிலளித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் கடந்த 21ம் தேதி தொடங்கியது. நேற்றும் இன்றும் ஆளுநர்…
View More நீட் தேர்வை ரத்துசெய்ய துணை நிற்போம்: முதலமைச்சர் வேண்டுகோளுக்கு பழனிசாமி பதில்!விசிக முதல் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் வரை…யார் இந்த செல்வப்பெருந்தகை?
நீண்ட ஆலோசனை கூட்டங்கள், விவாதங்களுக்கு பிறகு தமிழ்நாடு காங்கிரசின் சட்டப்பேரவைக் கட்சித்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் செல்வப்பெருந்தகை… விளம்பர வெளிச்சத்தை அதிகம் விரும்பாத இந்த போராளி தலைவரை பற்றி பார்க்கலாம் … காங்கிரஸ் கட்சி 15 ஆண்டுகளுக்கு…
View More விசிக முதல் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் வரை…யார் இந்த செல்வப்பெருந்தகை?காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவராக செல்வப்பெருந்தகை நியமனம்!
தமிழக காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் 25 இடங்களில் போட்டியிட்டது. அதில் 18 இடங்களில் வெற்றிபெற்றது. இதனையடுத்து காங்கிரஸ் சட்டமன்ற குழுத்…
View More காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவராக செல்வப்பெருந்தகை நியமனம்!வன்னியர்களுக்கு 10.5 சதவிகித உள் ஒதுக்கீடு!
வன்னியர்களுக்கு 10.5 சதவிகித உள் ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் சட்ட மசோதா நிறைவேறியது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவிகித தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென பாமக கடந்த டிசம்பர்…
View More வன்னியர்களுக்கு 10.5 சதவிகித உள் ஒதுக்கீடு!சட்டமன்றத் தேர்தல் எப்போது நடைபெறும்: தலைமைத் தேர்தல் ஆணையர் பதில்!
வாக்களிக்கும் நேரத்தை ஒரு மணிநேரம் நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான…
View More சட்டமன்றத் தேர்தல் எப்போது நடைபெறும்: தலைமைத் தேர்தல் ஆணையர் பதில்!