சட்டமன்றத்தில் பள்ளி கல்வி மற்றும் உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று நடைபெற்றது. இறுதியாக பதிலுரையாற்றிய அமைச்சர் பொன்முடி, 27 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். 1.அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் 4800 மாணக்கர்கள்…
View More உயர்கல்வித்துறை: முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர்TNAssembly
10.5% இடஒதுக்கீடு: சட்டமன்றத்தில் முதலமைச்சர் பதில்
10.5 சதவீத உள்ஒதுக்கீடு விவகாரத்தில் சமூகநீதியை நிலைநாட்ட சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். சட்டப்பேரவையில் கேள்விநேரத்தின்போது வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள்ஒதுக்கீடு தொடர்பாக பாமக சிறப்பு…
View More 10.5% இடஒதுக்கீடு: சட்டமன்றத்தில் முதலமைச்சர் பதில்‘தமிழ்நாடு அரசு சொத்து வரியை திரும்பப்பெற வேண்டும்’ – இபிஎஸ் கோரிக்கை
தமிழ்நாடு அரசு சொத்து வரியை திரும்பப்பெற வேண்டும் என சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். சொத்து வரி உயர்வு குறித்து விவாதிக்க சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை…
View More ‘தமிழ்நாடு அரசு சொத்து வரியை திரும்பப்பெற வேண்டும்’ – இபிஎஸ் கோரிக்கை‘2023ம் ஆண்டு இறுதியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும்’ – முதலமைச்சர்
துபாய் பயணத்தின்போது 6,100 கோடி ரூபாய் முதலீட்டில் 14 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக தேர்தல் அறிக்கையின்படி தொழில் வளிர்ச்சிக்கான கொள்கைகள்,…
View More ‘2023ம் ஆண்டு இறுதியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும்’ – முதலமைச்சர்ஏப்ரல் 6ம் தேதி மீண்டும் சட்டமன்றம் கூடுகிறது – சபாநாயகர்
ஏப்ரல் 6ம் தேதி மீண்டும் சட்டமன்றம் கூடும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 18ஆம் தேதி தொடங்கிய நிலையில் அன்றைய தினம் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நிதிநிலை அறிக்கையை…
View More ஏப்ரல் 6ம் தேதி மீண்டும் சட்டமன்றம் கூடுகிறது – சபாநாயகர்நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் மாணவர்களின் சேர்க்கைக்கு தேவையற்றது – ஆளுநர் ஆர்.என்.ரவி
நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் மாணவர்களின் சேர்க்கைக்கு தேவையற்றது என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்கியது. அப்போது, உரையாற்றிய…
View More நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் மாணவர்களின் சேர்க்கைக்கு தேவையற்றது – ஆளுநர் ஆர்.என்.ரவிஇருமொழிக் கொள்கையை கடைபிடிப்பதில் அரசு உறுதியாக உள்ளது: ஆளுநர் ஆர்.என்.ரவி உரை
இருமொழிக் கொள்கையை கடைபிடிப்பதில் அரசு உறுதியாக உள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்கியது. வணக்கம், எனக்கூறி ஆளுநர் ஆர்.என்.ரவி…
View More இருமொழிக் கொள்கையை கடைபிடிப்பதில் அரசு உறுதியாக உள்ளது: ஆளுநர் ஆர்.என்.ரவி உரைவணக்கம், எனக்கூறி தனது உரையைத் தொடங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி
இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்கியது. வணக்கம், எனக்கூறி தனது உரையைத் தொடங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு சட்டப்பேரவை மிகப்பெரிய பாரம்பரியங்களைக் கொண்டது என…
View More வணக்கம், எனக்கூறி தனது உரையைத் தொடங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவிகலைவாணர் அரங்கில் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்; தமிழ்நாடு அரசு அறிவிப்பு
தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் முதல் கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. முதலமைச்சர்…
View More கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்; தமிழ்நாடு அரசு அறிவிப்புபுனித ஜார்ஜ் கோட்டையில் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் – அப்பாவு
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் வரும் 5-ஆம் தேதி ஆளுநர் உரையுடன் புனித ஜார்ஜ் கோட்டையில் தொடங்கும் என சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா தொற்று…
View More புனித ஜார்ஜ் கோட்டையில் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் – அப்பாவு