சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட அரசு குடிப்பில் 45 நாட்களுக்குள் மறுசீரமைப்பு பணிகளை மீண்டும் தொடங்க வேண்டும் என சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியில்…
View More புளியந்தோப்பு அடுக்குமாடி குடியிருப்பை மறுசீரமைக்க உத்தரவுkp park
ஓபிஎஸ் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்: திமுக எம்.எல்.ஏ
புளியந்தோப்பு கட்டட விவகாரத்தில் ஓபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சட்டமன்றத்தில் திமுக எம்.எல்.ஏ பரந்தாமன் வலியுறுத்தியுள்ளார். புளியந்தோப்பு குடியிருப்பு கட்டடம் தொடர்பாக எழும்பூர் தொகுதி எம்.எல்.ஏ பரந்தாமன், மற்றும் காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் இன்று சிறப்பு கவன…
View More ஓபிஎஸ் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்: திமுக எம்.எல்.ஏபுளியந்தோப்பு அடுக்குமாடி கட்டடத்தின் உறுதித்தன்மை: ஆய்வு செய்கிறது ஐஐடி
சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் வீடுகளின் உறுதித்தன்மை குறித்து ஐஐடி ஆய்வு செய்கிறது. சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட வீடுகள் தரமற்றவையாக இருப்பதாக புகார்கள் எழுந்தன. இங்கு முதல் பகுதி…
View More புளியந்தோப்பு அடுக்குமாடி கட்டடத்தின் உறுதித்தன்மை: ஆய்வு செய்கிறது ஐஐடி