அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி போலி அரசாணை வழங்கி 40 லட்சம் மோசடி செய்தவரை 24 மணி நேரத்தில் கைது செய்து சிறையில் அடைத்த காவல்துறை. தனக்கு அரசு உயரதிகாரிகளை தெரியும் என்றும்,…
View More அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி போலி அரசாணை வழங்கி 40 லட்சம் மோசடிtamilnadu goverment
வனத்துறைக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்கள் அனைத்தும் மீட்கப்படும்: அமைச்சர்
வனத்துறைக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்கள் அனைத்தும் மீட்கப்படும் என வனத்துறை அமைச்சர் க.ராமச்சந்திரன் உறுதியளித்துள்ளார். நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை, வனத்துறைக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாகவும், அந்த…
View More வனத்துறைக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்கள் அனைத்தும் மீட்கப்படும்: அமைச்சர்