பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கு – என்ஐஏ அதிகாரிகள் ஆளுநர் மாளிகை வாயிலில் ஆய்வு.!

ஆளுநர் மாளிகை முன்பு  பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் என்ஐஏ அதிகாரிகள் ஆளுநர் மாளிகை வாயிலில் ஆய்வு மேற்கொண்டனர். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை அருகே அக். 25-ம் தேதி பெட்ரோல் குண்டு…

View More பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கு – என்ஐஏ அதிகாரிகள் ஆளுநர் மாளிகை வாயிலில் ஆய்வு.!

சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்கள் – ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைப்பு..!

சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களும், ஆளுநரின் ஒப்புதலுக்காக ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முந்தைய அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்கள்,  தற்போதைய திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட 8 மசோதாக்கள் என 10…

View More சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்கள் – ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைப்பு..!

“டெல்லியில் இருப்பவர்கள் ஏதாவது சொல்லி விடுவார்கள் எனக் கருதி அதிமுக வெளிநடப்பு” – அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

“டெல்லியில் இருப்பவர்கள் ஏதாவது சொல்லி விடுவார்கள் எனக் கருதி அதிமுக வெளிநடப்பு செய்துள்ளது”  என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். முந்தைய அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்கள்,  தற்போதைய திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட…

View More “டெல்லியில் இருப்பவர்கள் ஏதாவது சொல்லி விடுவார்கள் எனக் கருதி அதிமுக வெளிநடப்பு” – அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம் – NIA விசாரணை தொடங்கியது!

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தில் தேசிய புலனாய்வு முகமை தாமாக முன்வந்து விசாரிக்கத் தொடங்கியுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை அருகே அக். 25-ம் தேதி பெட்ரோல் குண்டு…

View More ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம் – NIA விசாரணை தொடங்கியது!

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் 14 வது பட்டமளிப்பு விழா! ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற நிலையில், அமைச்சர் பொன்முடி புறக்கணிப்பு!!

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் 14 வது பட்டமளிப்பு விழாவை உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி புறக்கணிப்பு. இன்று தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் 14 வது பட்டமளிப்பு விழா சைதாப்பேட்டையில் உள்ள வளாகத்தில் நடைபெற்றது.  பல்கலைக்கழகத்தின்…

View More தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் 14 வது பட்டமளிப்பு விழா! ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற நிலையில், அமைச்சர் பொன்முடி புறக்கணிப்பு!!

மதுரை காமராஜர் பல்கலை. பட்டமளிப்பு விழா – ஆளுநர் ஆர்.என்.ரவி பட்டம் வழங்கியதால் விழாவை புறக்கணித்த 2 பேராசிரியர்கள்!!

மதுரை காமராஜர் பல்கலைகழக 55 வது பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கையில் பட்டங்கள் வாங்குவதை தவிற்கும் விதமாக பேராசிரியர்கள் இருவர் பட்டமளிப்பு விழாவை புறக்கணித்துள்ளனர்.  மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் 55 வது…

View More மதுரை காமராஜர் பல்கலை. பட்டமளிப்பு விழா – ஆளுநர் ஆர்.என்.ரவி பட்டம் வழங்கியதால் விழாவை புறக்கணித்த 2 பேராசிரியர்கள்!!

தியாகிகளை மதிக்கவில்லை என கூறும் ஆளுநர், சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க மறுப்பது ஏன்? – அமைச்சர் பொன்முடி கேள்வி!

தியாகிகளை மதிக்கவில்லை என கூறும் ஆளுநர், சுதந்திரப் போராட்ட வீரர் சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க மறுப்பது ஏன் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கேள்வி எழுப்பியுள்ளார். சுதந்திரப் போராட்ட வீரரும் மூத்த இடதுசாரித்…

View More தியாகிகளை மதிக்கவில்லை என கூறும் ஆளுநர், சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க மறுப்பது ஏன்? – அமைச்சர் பொன்முடி கேள்வி!

பெட்ரோல் குண்டு வீச்சு : போலீஸ் காவலில் கருக்கா வினோத் பரபரப்பு வாக்குமூலம்..!

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம், கைது செய்யப்பட்டுள்ள கருக்கா வினோத் போலீஸ் காவலில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை அருகே கடந்தவாரம் பெட்ரோல் குண்டு…

View More பெட்ரோல் குண்டு வீச்சு : போலீஸ் காவலில் கருக்கா வினோத் பரபரப்பு வாக்குமூலம்..!

”திராவிடம் என்றால் என்ன என்று கேட்க வைத்ததே… அதுதான் திராவிடம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

திராவிடம் என்றால் என்ன என்று சிலரை கேட்க வைத்திருக்கிறதே, அதுதான் திராவிடம் என திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று  நடைபெற்ற வழக்கறிஞர் ஏ.என். புருஷோத்தமனின் இல்லத் திருமண…

View More ”திராவிடம் என்றால் என்ன என்று கேட்க வைத்ததே… அதுதான் திராவிடம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

”பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தனிப்பட்ட நபரின் செயல் ; ஆளுநர் மாளிகையின் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது” -டிஜிபி விளக்கம்.!

பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தனிப்பட்ட நபரின் செயல் ; ஆளுநர் மாளிகையின் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது என டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு நேற்று பெட்ரோல்…

View More ”பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தனிப்பட்ட நபரின் செயல் ; ஆளுநர் மாளிகையின் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது” -டிஜிபி விளக்கம்.!