ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம் – NIA விசாரணை தொடங்கியது!

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தில் தேசிய புலனாய்வு முகமை தாமாக முன்வந்து விசாரிக்கத் தொடங்கியுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை அருகே அக். 25-ம் தேதி பெட்ரோல் குண்டு…

View More ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம் – NIA விசாரணை தொடங்கியது!

மாற்றுத்திறனாளிகள் வேலை வாய்ப்பு முகாம்

சென்னையில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. சென்னை கிண்டியிலுள்ள தேசிய மாற்றுத் திறனாளிகளுக்கான மறுவாழ்வு மையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இதில் 17க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றுள்ளனர். இதன்…

View More மாற்றுத்திறனாளிகள் வேலை வாய்ப்பு முகாம்