”ரவுடி கருக்கா வினோத்தை ஜாமீனில் எடுத்ததே பாஜகதான்” – சட்டத்துறை அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

”ரவுடி கருக்கா வினோத்தை ஜாமீனில் எடுத்ததே பாஜகதான்”  என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு நேற்று பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.  இது தொடர்பாக பிரபல…

View More ”ரவுடி கருக்கா வினோத்தை ஜாமீனில் எடுத்ததே பாஜகதான்” – சட்டத்துறை அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டுவீச்சு – ரவுடி கருக்கா வினோத் கைது!

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி கருக்கா வினோத் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.  ராஜ்பவன் முன்பு பெட்ரோல் குண்டு வீசி…

View More ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டுவீச்சு – ரவுடி கருக்கா வினோத் கைது!

சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க ஒப்புதல் அளிக்க வேண்டும் – ஆளுநருக்கு அமைச்சர் பொன்முடி மீண்டும் வலியுறுத்தல்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் சங்கரய்யாவிற்கு டாக்டர் பட்டம் வழங்க ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டுமென அமைச்சர் பொன்முடி கேட்டுக் கொண்டுள்ளார்.  சென்னை தலைமைச் செயலகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று…

View More சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க ஒப்புதல் அளிக்க வேண்டும் – ஆளுநருக்கு அமைச்சர் பொன்முடி மீண்டும் வலியுறுத்தல்!

”சிறைவாசிகள் விடுதலை: முதலமைச்சரின் பரிந்துரை குறித்து ஆளுநர் முடிவு எடுக்கவில்லை” – உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில்

”சிறைவாசிகளை நன்நடத்தையின் அடிப்படையில் முன் கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான முதலமைச்சரின் பரிந்துரை குறித்து ஆளுநர் இன்னும் முடிவு எடுக்கவில்லை” என உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 49 சிறைவாசிகளை நன்நடத்தையின் அடிப்படையில் முன்கூட்டியே…

View More ”சிறைவாசிகள் விடுதலை: முதலமைச்சரின் பரிந்துரை குறித்து ஆளுநர் முடிவு எடுக்கவில்லை” – உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில்

”திராவிடம் என்ற சொல்லைக் கேட்டாலே ஆளுநருக்கு எரிகிறது“ – நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை!

”திராவிடம் என்ற சொல்லைக் கேட்டாலே ஆளுநருக்கு எரிகிறது“ என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.  இது குறித்து தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தமிழ்நாடு சட்டமன்றத்தால் நிறைவேற்றி அனுப்பப்படும் சட்ட…

View More ”திராவிடம் என்ற சொல்லைக் கேட்டாலே ஆளுநருக்கு எரிகிறது“ – நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை!

சட்டத்துறை அமைச்சர் ரகுபதியின் கடிதத்திற்கு ஆளுநர் மாளிகை விளக்கம்!!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகள் தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி எழுதியிருந்த கடிதத்திற்கு ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குகளை விசாரிப்பதற்கான நீதிமன்றங்கள் அமைப்பதற்கு அனுமதி,…

View More சட்டத்துறை அமைச்சர் ரகுபதியின் கடிதத்திற்கு ஆளுநர் மாளிகை விளக்கம்!!

பாஜகவை எதிர்ப்பவர்களை ஒடுக்கவே பொது சிவில் சட்டம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

பாஜகவை எதிர்ப்பவர்களை பழிவாங்க வேண்டும் என்பதற்காகவே பொது சிவில் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலினின் சகோதரர் ராஜமூர்த்தி இல்லத் திருமண…

View More பாஜகவை எதிர்ப்பவர்களை ஒடுக்கவே பொது சிவில் சட்டம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

”முன்னாள் அமைச்சர்கள் மீதான விசாரணைக்கு அனுமதி தேவை” – ஆளுநருக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கடிதம்..!!

”முன்னாள் அமைச்சர்கள் மீதான விசாரணைக்கு அனுமதி தேவை” என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கடிதம் எழுதியுள்ளார். முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குகள் தொடர்வதற்கான அனுமதி, நீண்ட கால நிலுவை மற்றும்…

View More ”முன்னாள் அமைச்சர்கள் மீதான விசாரணைக்கு அனுமதி தேவை” – ஆளுநருக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கடிதம்..!!

பட்டமளிப்பு விழா – ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி காட்டியவர்கள் கைது!!

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆளுநர் பங்கேற்ற பட்டமளிப்பு விழாவை அமைச்சர் பொன்முடி புறக்கணித்த நிலையில், ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி காட்டியவர்கள் கைது செய்யப்பட்டனர். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் 21-வது பட்டமளிப்பு விழா…

View More பட்டமளிப்பு விழா – ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி காட்டியவர்கள் கைது!!

ஆளுநர் ரவி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்- மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்

ஆளுநரே குழந்தை திருமணம் செய்துள்ளதாக கூறியதை வைத்து, அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய…

View More ஆளுநர் ரவி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்- மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்