கொரோனா பரவலை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்க இன்று மாலை 5 மணிக்கு சட்டமன்ற அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். தமிழகத்தில் கொரோனா…
View More அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!TN CORONA
அரசு மருத்துவக்கல்லூரி குப்பைத் தொட்டியில் ரெம்டெசிவர் மருந்து!
மதுரையில் அரசு மருத்துவக்கல்லூரி குப்பைத் தொட்டியில் ரெம்டெசிவர் மருந்துகளை பதுக்கி வைத்து, அதனை கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்படுவது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் கடந்த சனிக்கிழமை முதல்…
View More அரசு மருத்துவக்கல்லூரி குப்பைத் தொட்டியில் ரெம்டெசிவர் மருந்து!ரூ.2000 வழங்கும் கொரோனா திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்
அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.2000 வழங்கும் திட்டத்தை தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைத்தார். ரூ.4000 கொரோனா நிவாரண நிதியில் முதல் தவணையாக ரூ.2-ஆயிரத்தை இந்த மாதமே…
View More ரூ.2000 வழங்கும் கொரோனா திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்சென்னையில் ருத்ரதாண்டவம் ஆடும் கொரோனா…
சென்னை போன்ற பெரு நகரங்களில் மக்களின் அலட்சியத்தினால் கொரோனா தொற்றானது தீவிர நிலையை அடைந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த சில தினங்களாகத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தொற்று தடுப்பு நடவடிக்கையாக…
View More சென்னையில் ருத்ரதாண்டவம் ஆடும் கொரோனா…தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும்: தமிழக அரசு எச்சரிக்கை!
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பலனளிக்காவிட்டால் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகத்தில் இதுவரை 34, 87,36 நபர்களுக்கு, தடுப்பூசி போடப்பட்டுள்ளது.…
View More தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும்: தமிழக அரசு எச்சரிக்கை!நாளை முதல் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி!
நாடு முழுவதும் நாளை (ஏப்ரல் 1-ம் தேதி முதல்) 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் 1.2 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.…
View More நாளை முதல் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி!தேர்தல் நேரத்தில் கொரோனா பணிகள் மேற்கொள்வதில் சிரமம் – ஆணையர் பிரகாஷ்
மனிதவளம் அனைத்தும் தேர்தலுக்காக பயன்படுத்தப்படுவதால், தற்போது கொரோனா கட்டுப்படுத்தும் பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளில், தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள…
View More தேர்தல் நேரத்தில் கொரோனா பணிகள் மேற்கொள்வதில் சிரமம் – ஆணையர் பிரகாஷ்தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு!
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் கொரோனா நோய்த் தொற்று தற்போது மேலும் அதிகரித்துவரும் நிலையில் வரும் ஏப்ரல் 30-ம் தேதி வரை தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு…
View More தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு!