Tag : CURFEW

முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

பதற்றத்தில் பெரு நாடு; அரசுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை -18 பேர் பலி

Web Editor
பெரு நாட்டில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை காரணமாக 18 பேர் உயிரழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போராட்டத்தை கட்டுப்படுத்த ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு தென் அமெரிக்க நாடான பெருவில் கடந்த சில நாட்களாக...
முக்கியச் செய்திகள் உலகம்

இலங்கையில் முழு ஊரடங்கு அமல்

G SaravanaKumar
இலங்கையில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. சுற்றுலாத்துறையை மட்டும் நம்பி உள்ள இலங்கை  கொரோனா காலத்தில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கள் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளானது. இதனால், அங்கு அத்தியாவசிய பொருட்களான பால், அரிசி, பருப்பு,...
முக்கியச் செய்திகள் தமிழகம்

முழு ஊரடங்கு கட்டுப்பாடு தொடருமா? அமைச்சர் விளக்கம்

EZHILARASAN D
அடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்பது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஜனவரி தொடக்கம் முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக முதலமைச்சர் ஆலோசனை

G SaravanaKumar
தமிழ்நாட்டில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். தமிழ்நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 15ஆம் தேதியுடன்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

நாளை முதல் தீவிரமடைகிறது ஊரடங்கு!

Jeba Arul Robinson
சென்னையில் நாளை முதல் ஊரடங்கு தீவிரப்படுத்தப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை மக்களை சூறையாடுடி வருகிறது. அதிலும் சென்னையில் தினசரி கொரோனா பாதிப்பு 7 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்த...
முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

தியேட்டர்கள் திறப்பது குறித்து ஊரடங்கிற்கு பின் முடிவு : மு.பெ.சாமிநாதன்

Jeba Arul Robinson
திரையரங்குகளை திறப்பது குறித்து ஊரடங்கிற்கு பின் முடிவு எடுக்கப்படும் என செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார். திரைத்துறை மற்றும் சின்னத்திரை சங்கங்களுடன் நேற்று ஆலோசனை நடத்திய செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இன்று...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழகத்தில் கடந்த ஒரே நாளில் 29 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு!

Jeba Arul Robinson
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஒரே நாளில் 29,272 பேருக்குப் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதித்தவர்களின் மொத்த...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஊரடங்கு சலுகைகள் அறிவிப்பு!

Jeba Arul Robinson
ஊரடங்கையொட்டி தமிழகத்தில் செயல்படும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வருவதால் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில்,...
முக்கியச் செய்திகள் இந்தியா

முழு ஊரடங்கால் கொரோனா பாதிப்பு குறைவு : அரவிந்த் கெஜ்ரிவால்

Jeba Arul Robinson
டெல்லியில் முழு ஊரடங்கால் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா மக்களை சூறையாடி வந்தது. மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் பலர்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

கொரோனா கால அவசர உதவி எண்கள் வெளியீடு!

Halley Karthik
சென்னை பெருநகர காவல்துறை சார்பில் கொரோனா கால அவசர உதவி எண்கள் வெளியிடபட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் தினசரி தொற்றால் 28 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த...