மத்திய பாஜக அரசு கொண்டுவந்த வக்ஃபு சட்டத் திருத்தத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில் வக்ஃபு திருத்த சட்டத்தை ஆதரித்து, சமூக ஊடகப் பதிவு மூலம் பாஜக அரசை பாராட்டிய…
View More பாஜக தலைவர் வீட்டுக்கு தீவைப்பு – மணிப்பூர் பகுதியில் ஊரடங்கு அமல்!CURFEW
HMPV வைரஸ் தொற்று – மீண்டும் #Lockdown ஐ அறிவித்தாரா பிரதமர் மோடி?
HMPV வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரிப்பதால் மீண்டும் ஊரடங்கு அமல் என பிரதமர் நரேந்திர மோடி பேசும் வீடியோ அடங்கிய பதிவு சமூக ஊடகங்களில் வைரலானது.
View More HMPV வைரஸ் தொற்று – மீண்டும் #Lockdown ஐ அறிவித்தாரா பிரதமர் மோடி?தென்காசி மாவட்டத்தில் 8 நாட்கள் ஊரடங்கு – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
தென்காசி மாவட்டத்தில் 8 நாட்கள் ஊரடங்கு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தென்காசி மாவட்டத்தில் ஒண்டிவீரன் வீரவணக்க நாள் மற்றும் பூலித்தேவன் பிறந்தநாள் நிகழ்ச்சியை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.…
View More தென்காசி மாவட்டத்தில் 8 நாட்கள் ஊரடங்கு – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!பதற்றத்தில் பெரு நாடு; அரசுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை -18 பேர் பலி
பெரு நாட்டில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை காரணமாக 18 பேர் உயிரழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போராட்டத்தை கட்டுப்படுத்த ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு தென் அமெரிக்க நாடான பெருவில் கடந்த சில நாட்களாக…
View More பதற்றத்தில் பெரு நாடு; அரசுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை -18 பேர் பலிஇலங்கையில் முழு ஊரடங்கு அமல்
இலங்கையில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. சுற்றுலாத்துறையை மட்டும் நம்பி உள்ள இலங்கை கொரோனா காலத்தில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கள் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளானது. இதனால், அங்கு அத்தியாவசிய பொருட்களான பால், அரிசி, பருப்பு,…
View More இலங்கையில் முழு ஊரடங்கு அமல்முழு ஊரடங்கு கட்டுப்பாடு தொடருமா? அமைச்சர் விளக்கம்
அடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்பது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஜனவரி தொடக்கம் முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு…
View More முழு ஊரடங்கு கட்டுப்பாடு தொடருமா? அமைச்சர் விளக்கம்ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக முதலமைச்சர் ஆலோசனை
தமிழ்நாட்டில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். தமிழ்நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 15ஆம் தேதியுடன்…
View More ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக முதலமைச்சர் ஆலோசனைநாளை முதல் தீவிரமடைகிறது ஊரடங்கு!
சென்னையில் நாளை முதல் ஊரடங்கு தீவிரப்படுத்தப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை மக்களை சூறையாடுடி வருகிறது. அதிலும் சென்னையில் தினசரி கொரோனா பாதிப்பு 7 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்த…
View More நாளை முதல் தீவிரமடைகிறது ஊரடங்கு!தியேட்டர்கள் திறப்பது குறித்து ஊரடங்கிற்கு பின் முடிவு : மு.பெ.சாமிநாதன்
திரையரங்குகளை திறப்பது குறித்து ஊரடங்கிற்கு பின் முடிவு எடுக்கப்படும் என செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார். திரைத்துறை மற்றும் சின்னத்திரை சங்கங்களுடன் நேற்று ஆலோசனை நடத்திய செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இன்று…
View More தியேட்டர்கள் திறப்பது குறித்து ஊரடங்கிற்கு பின் முடிவு : மு.பெ.சாமிநாதன்தமிழகத்தில் கடந்த ஒரே நாளில் 29 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு!
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஒரே நாளில் 29,272 பேருக்குப் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதித்தவர்களின் மொத்த…
View More தமிழகத்தில் கடந்த ஒரே நாளில் 29 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு!