மனிதவளம் அனைத்தும் தேர்தலுக்காக பயன்படுத்தப்படுவதால், தற்போது கொரோனா கட்டுப்படுத்தும் பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளில், தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள…
View More தேர்தல் நேரத்தில் கொரோனா பணிகள் மேற்கொள்வதில் சிரமம் – ஆணையர் பிரகாஷ்மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
தபால் ஓட்டை தவறவிட்டவர்கள் வாக்குச்சாவடியில் வாக்களிக்க முடியாது!
இரண்டு முறை தபால் வாக்களிக்க தவறியவர்கள் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க முடியாது என மாநகராட்சி ஆணையரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னை ரிப்பன் மாளிகையில், 80 வயதிற்கும் மேற்பட்ட முதியவர்கள் மற்றும்…
View More தபால் ஓட்டை தவறவிட்டவர்கள் வாக்குச்சாவடியில் வாக்களிக்க முடியாது!ஒவ்வொரு தொகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபடுவர்
சென்னையில் ஒவ்வொரு தொகுதிகளிலும் நாள் ஒன்றுக்கு ஒன்பது பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபடுவர் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சென்னையில்…
View More ஒவ்வொரு தொகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபடுவர்