‘கொரோனா தொற்றை வெல்வோம் வளமான தமிழகத்தை அமைப்போம்’ என மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும்வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் காணொலிகாட்சி வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த காணொலியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளதாவது, “கொரோனா தொற்றைப்…
View More கொரோனா தொற்றை வெல்வோம் வளமான தமிழகத்தை அமைப்போம்: முதல்வர் பேச்சுTN CORONA
கொரோனா சடலங்களை ஒப்படைக்க வசூல் வேட்டை!
ஈரோடு கொரோனா சிகிச்சை மையத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் சடலங்களை ஒப்படைக்க பல ஆயிரம் ரூபாய் வசூல் செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. ஈரோட்டைச் சேர்ந்த ஓய்வுபெற்ற நீதிமன்ற ஊழியரான பழனிசாமி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு…
View More கொரோனா சடலங்களை ஒப்படைக்க வசூல் வேட்டை!தமிழர்கள் பாதுகாப்பாக இருங்கள்: பிராவோ!
மேற்கு இந்திய தீவுகள் அணியின் கிரிக்கெட் வீரர் பிராவோ தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதற்கு கவலை தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முக்கிய வீரராக உள்ளவர் பிராவோ. தன்னுடைய சிறப்பான ஆட்டத்தின்…
View More தமிழர்கள் பாதுகாப்பாக இருங்கள்: பிராவோ!தமிழகத்துக்கு 900 மெட்ரிக் டன் ஆக்சிஜன்: மத்திய அரசு!
தமிழகத்துக்கு அடுத்த 5 நாட்களுக்குள் மகாராஷ்டிராவிலிருந்து கூடுதலாக 900 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலை டெல்லியில்…
View More தமிழகத்துக்கு 900 மெட்ரிக் டன் ஆக்சிஜன்: மத்திய அரசு!ரெம்டெசிவர் கள்ளச் சந்தையில் விற்றால் குண்டர் சட்டம்: முதல்வர் அதிரடி!
ரெம்டெசிவர் மருந்துகளைக் கள்ளச் சந்தையில் விற்றால் குண்டர் தடுப்பு சட்டம் பாயும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுகுறித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “மக்களின் உயிர்…
View More ரெம்டெசிவர் கள்ளச் சந்தையில் விற்றால் குண்டர் சட்டம்: முதல்வர் அதிரடி!இன்று முதல் ரூ.2,000 நிவாரண நிதி!
தமிழகத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2,000 கொரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டம் இன்று தொடங்கியது. தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய முதல் கையெழுத்தாக கொரோனா பேரிடர் காலத்தில்…
View More இன்று முதல் ரூ.2,000 நிவாரண நிதி!தேவைக்கேற்ப ஆக்சிஜன் பயன்படுத்தவேண்டும்:அமைச்சர்!
கொரோனா சிகிச்சையின் தேவைக்கேற்ப, மருத்துவர்கள் ஆக்சிஜனை பயன்படுத்த வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார். கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ள கொரோனா சிகிச்சைக்கான ஏற்பாடுகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும், உணவுத்துறை அமைச்சர்…
View More தேவைக்கேற்ப ஆக்சிஜன் பயன்படுத்தவேண்டும்:அமைச்சர்!வீட்டு தனிமையில் இருப்பவர்களுக்கு நேரடி சிகிச்சை!
வீட்டுத்தனிமையில் இருப்பவர்களுக்கு மருத்துவர்கள் நேரடியாக சிகிச்சை அளிக்கும் நடைமுறை நாளை முதல் தொடங்கும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள கொரோனா சிகிச்சை மையங்களில் 3…
View More வீட்டு தனிமையில் இருப்பவர்களுக்கு நேரடி சிகிச்சை!புத்தகம் போதும்..பூங்கொத்து வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதி வழங்க என்னைச் சந்திக்கவும் வாழ்த்துகளையும் தெரிவிக்க வருபவர்கள் பூங்கொத்து, பொன்னாடைளுக்கு பதில் புத்தகங்களை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள…
View More புத்தகம் போதும்..பூங்கொத்து வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!மருந்துகளை கள்ளச்சந்தையில் விற்பது மனிதத்தன்மையற்ற செயல்!
கொரோனா நோய் தொற்று அதிகரித்துவரும் நிலையில் ரெம்டெசிவர் மருந்து மற்றும் ஆக்சிஜனை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை கள்ளச்சந்தையில் விற்பனைச் செய்வது மனிதாபிமானமற்ற செயல் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் புழல்…
View More மருந்துகளை கள்ளச்சந்தையில் விற்பது மனிதத்தன்மையற்ற செயல்!