தனியார் மருத்துவமனையில் ரெம்டெசிவர்: நியூஸ் 7 தமிழ் எதிரொலி!

தனியார் மருத்துவமனைகளுக்கான ரெம்டெசிவர் மருந்து விற்பனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்இன்று தொடங்கி வைத்தார். கொரோனா சிகிச்சைக்கு பயன்படும் ரெம்டெசிவர் மருந்தை வாங்க, நோயாளிகளின் உறவினர்கள் நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதுகுறித்து, நியூஸ் 7…

View More தனியார் மருத்துவமனையில் ரெம்டெசிவர்: நியூஸ் 7 தமிழ் எதிரொலி!

வீடியோ மூலம் வைரலான கொரோனா பாதித்த சிங்கப்பெண் மரணம்!

இளம்பெண் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆக்ஷிஜன் பொருத்தப்பட்ட நிலையில் பாடல் கேட்டுக்கொண்டு, பாடலுக்கு ஏற்றவாறு கைகளை அசைத்த வீடியோ இணையத்தளத்தில் வைரலாது, அவரது தைரியமும், தன்னம்பிக்கையும் அனைவரயும் வியப்படைய செய்துள்ளது. கொரோனா இரண்டாம் அலையின்…

View More வீடியோ மூலம் வைரலான கொரோனா பாதித்த சிங்கப்பெண் மரணம்!

ரெம்டெசிவர் மருந்துக்காக மக்கள் சாலை மறியல்!

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு ரெம்டெசிவர் மருந்து வாங்க வந்த பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ரெம்டெசிவர் மருந்து கடந்த மாதம் 26-ம் தேதி முதல் சென்னை கீழ்ப்பாக்கம்…

View More ரெம்டெசிவர் மருந்துக்காக மக்கள் சாலை மறியல்!

ரெம்டெசிவர் கள்ளச் சந்தையில் விற்றால் குண்டர் சட்டம்: முதல்வர் அதிரடி!

ரெம்டெசிவர் மருந்துகளைக் கள்ளச் சந்தையில் விற்றால் குண்டர் தடுப்பு சட்டம் பாயும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுகுறித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “மக்களின் உயிர்…

View More ரெம்டெசிவர் கள்ளச் சந்தையில் விற்றால் குண்டர் சட்டம்: முதல்வர் அதிரடி!

ரெம்டெசிவர் உயிர் காக்கும் மருந்தா?

கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு, ரெம்டெசிவிர் மருந்து வழங்கினால்தான் பிழைக்க முடியும் என்ற பொய்யான நிலையை சில மருத்துவர்கள் உருவாக்குவதாக கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி முதல்வர் வசந்தாமணி தெரிவித்துள்ளார். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில்…

View More ரெம்டெசிவர் உயிர் காக்கும் மருந்தா?

மருந்துகளை கள்ளச்சந்தையில் விற்பது மனிதத்தன்மையற்ற செயல்!

கொரோனா நோய் தொற்று அதிகரித்துவரும் நிலையில் ரெம்டெசிவர் மருந்து மற்றும் ஆக்சிஜனை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை கள்ளச்சந்தையில் விற்பனைச் செய்வது மனிதாபிமானமற்ற செயல் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் புழல்…

View More மருந்துகளை கள்ளச்சந்தையில் விற்பது மனிதத்தன்மையற்ற செயல்!

அரசு மருத்துவக்கல்லூரி குப்பைத் தொட்டியில் ரெம்டெசிவர் மருந்து!

மதுரையில் அரசு மருத்துவக்கல்லூரி குப்பைத் தொட்டியில் ரெம்டெசிவர் மருந்துகளை பதுக்கி வைத்து, அதனை கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்படுவது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் கடந்த சனிக்கிழமை முதல்…

View More அரசு மருத்துவக்கல்லூரி குப்பைத் தொட்டியில் ரெம்டெசிவர் மருந்து!