அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.4,000 நிவாரணம்: மார்க்சிஸ்ட் கோரிக்கை!

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ. 4,000 நிவாரணம் வழங்க வேண்டுமென முதலமைச்சருக்கு மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த தமிழ்நாடு முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.…

View More அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.4,000 நிவாரணம்: மார்க்சிஸ்ட் கோரிக்கை!

ஒரு மாத ஊதியத்தை வழங்கிய திமுக எம்எல்ஏக்கள்!

தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை வழங்கினர். தமிழக முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து நிதி உதவி வழங்கி வருகின்றனர்.…

View More ஒரு மாத ஊதியத்தை வழங்கிய திமுக எம்எல்ஏக்கள்!

ரேஷன் கடை ஊழியர்களுக்கு நிவாரணம்!

கொரோனா தொற்றால் உயிரிழந்த நியாய விலைக்கடை ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் அவர்களின் முழு விவரங்களை அளிக்குமாறு கூட்டுறவுத்துறை மண்டல அலுவலர்களுக்கு தமிழக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். நியாய விலைக்கடைகளில் பணிபுரியும் விற்பனையாளர்கள்…

View More ரேஷன் கடை ஊழியர்களுக்கு நிவாரணம்!

புதுச்சேரியில் கொரோனா நிவாரண நிதியாக ரூ.3 ஆயிரம் அறிவிப்பு!

புதுச்சேரியில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.3-ஆயிரம் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரி முதலமைச்சராக கடந்த 7-ம் தேதி ரங்கசாமி பதவியேற்றார். அதன் பிறகு அவருக்கு…

View More புதுச்சேரியில் கொரோனா நிவாரண நிதியாக ரூ.3 ஆயிரம் அறிவிப்பு!

தொழில்துறையினரின் பங்களிப்பு அவசியம்:முதல்வர்!

கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்கள், அதில் இருந்து மக்கள் மீண்டு வர, தொழில் நிறுவனங்கள் தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து…

View More தொழில்துறையினரின் பங்களிப்பு அவசியம்:முதல்வர்!

மக்களின் குரலை கேட்காத மத்திய அரசு: கே.எஸ். அழகிரி!

கொரானா இரண்டாவது அலை அதிகரிப்பிற்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது,“கொரோனா பேரிடரை கட்டிப்படுத்துவதில் மத்திய…

View More மக்களின் குரலை கேட்காத மத்திய அரசு: கே.எஸ். அழகிரி!

ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நிதியுதவி!

முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூபாய் 50 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று பிற்பகல் நேரில் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் ரூபாய் 50 லட்சம் கொரோனா…

View More ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நிதியுதவி!

இன்று முதல் ரூ.2,000 நிவாரண நிதி!

தமிழகத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2,000 கொரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டம் இன்று தொடங்கியது. தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய முதல் கையெழுத்தாக கொரோனா பேரிடர் காலத்தில்…

View More இன்று முதல் ரூ.2,000 நிவாரண நிதி!

கொரோனா நிதி வழங்கிய நடிகர் அஜித்

முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு நடிகர் அஜித்குமார் ரூ.25 லட்சம் வழங்கியுள்ளார். தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் ஒவ்வொரு நாளும் அதிகரித்தவருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 30,621 பேர் கொரோனா நோய்…

View More கொரோனா நிதி வழங்கிய நடிகர் அஜித்

திமுக சார்பில் ரூ.1 கோடி கொரோனா நிதி!

கொரோனா தடுப்பு பணிக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு திமுக அறக்கட்டளை சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு, செலவளிக்க பெருநிறுவனங்கள், சமூகநல அமைப்புகள்…

View More திமுக சார்பில் ரூ.1 கோடி கொரோனா நிதி!