குழந்தைகளுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டால் அவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்து தரலாமா என்பது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விளக்கம் அளித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று பாதிக்கபட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான வழிகாட்டும்…
View More குழந்தைகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து தரலாமா? இந்திய மருத்துவ கவுன்சில் விளக்கம்Remdesivir
தனியார் மருத்துவமனையில் ரெம்டெசிவர்: நியூஸ் 7 தமிழ் எதிரொலி!
தனியார் மருத்துவமனைகளுக்கான ரெம்டெசிவர் மருந்து விற்பனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்இன்று தொடங்கி வைத்தார். கொரோனா சிகிச்சைக்கு பயன்படும் ரெம்டெசிவர் மருந்தை வாங்க, நோயாளிகளின் உறவினர்கள் நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதுகுறித்து, நியூஸ் 7…
View More தனியார் மருத்துவமனையில் ரெம்டெசிவர்: நியூஸ் 7 தமிழ் எதிரொலி!மருத்துவமனைகள் மூலமாகவே நோயாளிகளுக்கு ரெம்டெசிவர் மருந்து!
தனியார் மருத்துவமனைகளில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு அந்தந்த மருத்துவமனை நிர்வாகம் மூலமாகவே ரெம்டெசிவர் மருந்தை வழங்கும் தமிழக அரசின் இணையதளம் செயல்பட தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு தேவையான…
View More மருத்துவமனைகள் மூலமாகவே நோயாளிகளுக்கு ரெம்டெசிவர் மருந்து!ரெம்டெசிவர் ஒதுக்கீட்டு அளவு உயர்வு: மத்திய அரசுக்கு முதல்வர் நன்றி!
ரெம்டிசிவர் மருந்து ஒதுக்கீட்டு அளவை, தமிழகத்திற்கு உயர்த்தி வழங்கியதற்காக மத்திய அரசுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர், ஒன்றிய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஸ்…
View More ரெம்டெசிவர் ஒதுக்கீட்டு அளவு உயர்வு: மத்திய அரசுக்கு முதல்வர் நன்றி!தனியார் மருத்துவமனைகளில் 18-ம் தேதி முதல் ரெம்டெசிவர் விநியோகம்: தமிழக அரசு
ரெம்டெசிவர் மருந்தை தனியார் மருத்துவமனைகளுக்கு நேரடியாக விற்பனை செய்ய, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் கொரோனா சிகிச்சைக்கான ரெம்டெசிவர் மருந்து, தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு இடங்களில், கள்ளச்சந்தையில் விற்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மேலும், சென்னையில்…
View More தனியார் மருத்துவமனைகளில் 18-ம் தேதி முதல் ரெம்டெசிவர் விநியோகம்: தமிழக அரசுரெம்டெசிவர் மருந்துக்காக மக்கள் சாலை மறியல்!
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு ரெம்டெசிவர் மருந்து வாங்க வந்த பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ரெம்டெசிவர் மருந்து கடந்த மாதம் 26-ம் தேதி முதல் சென்னை கீழ்ப்பாக்கம்…
View More ரெம்டெசிவர் மருந்துக்காக மக்கள் சாலை மறியல்!ரெம்டெசிவர் கள்ளச் சந்தையில் விற்றால் குண்டர் சட்டம்: முதல்வர் அதிரடி!
ரெம்டெசிவர் மருந்துகளைக் கள்ளச் சந்தையில் விற்றால் குண்டர் தடுப்பு சட்டம் பாயும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுகுறித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “மக்களின் உயிர்…
View More ரெம்டெசிவர் கள்ளச் சந்தையில் விற்றால் குண்டர் சட்டம்: முதல்வர் அதிரடி!நேரு விளையாட்டு அரங்கத்தில் ரெம்டெசிவர் விற்பனை தொடக்கம்!
சென்னை பெரியமேடு பகுதியில் உள்ள நேரு விளையாட்டு அரங்கத்தில் கொரோனா நோய்க்கு பயன்படுத்தப்படும் மருந்தான ரெம்டெசிவர் விற்பனை இன்று காலை 9 மணிக்கு தொடங்கியது. சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் கடந்த சில…
View More நேரு விளையாட்டு அரங்கத்தில் ரெம்டெசிவர் விற்பனை தொடக்கம்!ரெம்டெசிவர் உயிர் காக்கும் மருந்தா?
கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு, ரெம்டெசிவிர் மருந்து வழங்கினால்தான் பிழைக்க முடியும் என்ற பொய்யான நிலையை சில மருத்துவர்கள் உருவாக்குவதாக கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி முதல்வர் வசந்தாமணி தெரிவித்துள்ளார். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில்…
View More ரெம்டெசிவர் உயிர் காக்கும் மருந்தா?மருந்துகளை கள்ளச்சந்தையில் விற்பது மனிதத்தன்மையற்ற செயல்!
கொரோனா நோய் தொற்று அதிகரித்துவரும் நிலையில் ரெம்டெசிவர் மருந்து மற்றும் ஆக்சிஜனை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை கள்ளச்சந்தையில் விற்பனைச் செய்வது மனிதாபிமானமற்ற செயல் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் புழல்…
View More மருந்துகளை கள்ளச்சந்தையில் விற்பது மனிதத்தன்மையற்ற செயல்!