பழனி லட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா – கொடியேற்றத்துடன் இன்று தொடக்கம்!
பழனி அருள்மிகு லட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் பழனியில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் உபகோயிலான அருள்மிகு லட்சுமி...