சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை | அதிமுக நிர்வாகி உள்பட 7 பேர் கைது; ஒருவருக்கு வலைவீச்சு!

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலில் 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் அதிமுக நிர்வாகி உள்பட 7 பேரை கைது செய்த போலீசார்,  ஒருவரைத் தேடி வருகின்றனர்.  திருப்பூர் மாவட்டம்,  வெள்ளக்கோவிலில் …

View More சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை | அதிமுக நிர்வாகி உள்பட 7 பேர் கைது; ஒருவருக்கு வலைவீச்சு!

திருப்பூர், நாகை தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் போட்டி!

கடந்த 2019 மக்களவை தேர்தலில் போட்டியிட்ட திருப்பூர், நாகை தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் போட்டியிடுகிறது. மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. கூட்டணி…

View More திருப்பூர், நாகை தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் போட்டி!

திருப்பூர் தொகுதியில் களமிறங்க வாய்ப்புள்ள வேட்பாளர்கள் யார் யார்?

திருப்பூர் மக்களவை தொகுதியில் எந்தெந்த கட்சி சார்பில் யார் வேட்பாளராக களம் காண வாய்ப்புள்ளது என்பது குறித்து விரிவாக காணலாம். திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி,  திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது. …

View More திருப்பூர் தொகுதியில் களமிறங்க வாய்ப்புள்ள வேட்பாளர்கள் யார் யார்?

தாராபுரத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை – காலாவதியான 86 கிலோ உணவுப் பொருட்கள் பறிமுதல்!

தாராபுரத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பேக்கரிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டதில்,  காலாவதியான 86 கிலோ உணவுப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.  திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை…

View More தாராபுரத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை – காலாவதியான 86 கிலோ உணவுப் பொருட்கள் பறிமுதல்!

திருப்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி – 10 லட்சம் பேரை திரட்ட பாஜகவினர் திட்டம்!

பிரதமர் மோடி திருப்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளதால், 10 லட்சம் பேரை பங்கேற்க வைக்க பாஜக நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர்.   கேலோ இந்தியா போட்டிகளை தொடங்கி வைப்பதற்காகவும், ஆன்மிக சுற்றுப் பயணமாகவும் ஜன.18-ம் தேதி…

View More திருப்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி – 10 லட்சம் பேரை திரட்ட பாஜகவினர் திட்டம்!

3வது முறையாக தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி – திருப்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க திட்டம்.!

பிரதமர் மோடி 3வது முறையாக தமிழ்நாடு வருகை தர உள்ளதாகவும் திருப்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கேலோ இந்தியா போட்டிகளை தொடங்கி வைப்பதற்காகவும், ஆன்மிக சுற்றுப் பயணமாகவும் கடந்த வாரம்…

View More 3வது முறையாக தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி – திருப்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க திட்டம்.!

அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா – ஏராளமான பக்தர்கள் காவிரி தீர்த்தம் எடுத்து திருவீதி உலா!

அவிநாசி கருணாம்பிகையம்மன் உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி,  இன்று பக்தர்கள் காவிரி தீர்த்தம் எடுத்து திருவீதி உலா வந்தனர். கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் முதன்மை பெற்றதும்,  முதலை விழுங்கிய சிறுவனை சுந்தரர் நாயனார்…

View More அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா – ஏராளமான பக்தர்கள் காவிரி தீர்த்தம் எடுத்து திருவீதி உலா!

நியூஸ்7 தமிழ் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் – மருத்துவ செலவுக்காக ரூ.2 லட்சம் வழங்கிய அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!

நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசபிரபுவின் மீது அடையாளம் தெரியாத நபர்கள்  கொலைவெறி தாக்குதல் நடத்திய நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவரின் மருத்துவ செலவுக்காக ரூ.2 லட்சம் வழங்கியுள்ளார்.  நியூஸ்7 தமிழ்…

View More நியூஸ்7 தமிழ் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் – மருத்துவ செலவுக்காக ரூ.2 லட்சம் வழங்கிய அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!

நியூஸ்7 தமிழ் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் – மாநிலம் முழுவதும் ஒலித்த கண்டன குரல்கள்!

நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசபிரபுவின் மீது மர்ம நபர்கள் நடத்திய கொலைவெறி தாக்குதலுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பத்திரிக்கையாளர்கள் கண்டனம் தெரிவித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி நிறுவனத்தில் 7 ஆண்டுகளாக திருப்பூர்…

View More நியூஸ்7 தமிழ் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் – மாநிலம் முழுவதும் ஒலித்த கண்டன குரல்கள்!

நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் – முதல் தகவல் அறிக்கையை வழங்கிய காவல்துறையினர்…!

நியூஸ் 7 தமிழ் செய்தியாளரான நேச பிரபு நேற்று மர்ம நபர்களால் தாக்கப்பட்ட நிலையில் அவரது சகோதரர் மோகன் குமார் என்பவரிடம் புகாரை பெற்று காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர். நியூஸ்7…

View More நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் – முதல் தகவல் அறிக்கையை வழங்கிய காவல்துறையினர்…!