திருப்பூர் அருகே கோழி வளர்த்தல் பிரச்னையால் முதிய தம்பதியினர் கொலை.
View More கொலையில் முடிந்த கோழி மேய்ச்சல் பிரச்னை… தம்பதியரை கொன்ற உறவினர் கைது!Tiruppur
திருப்பூர் அருகே அண்ணனை துண்டு துண்டாக வெட்டி குளத்தில் வீசிய தம்பி கைது!
திருப்பூர் அருகே பெரியப்பா மகனை துண்டு துண்டாக வெட்டி சாக்கு முட்டையில் கட்டி குளத்தில் வீசிய தம்பி கைது. உடலை கைப்பற்றிய போலீசார் தலை உள்ளிட்ட இதர பாகங்களை தேடி வருகின்றனர்.
View More திருப்பூர் அருகே அண்ணனை துண்டு துண்டாக வெட்டி குளத்தில் வீசிய தம்பி கைது!தொடர் பாலியல் வன்கொடுமை சம்பவம் – “சட்டம் ஒழுங்கு எங்கே செல்கிறது?” என அன்புமணி ராமதாஸ் கேள்வி!
தொடர் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிர்ச்சியளிப்பதாகவும் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எங்கே செல்கிறது? எனவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More தொடர் பாலியல் வன்கொடுமை சம்பவம் – “சட்டம் ஒழுங்கு எங்கே செல்கிறது?” என அன்புமணி ராமதாஸ் கேள்வி!ஒடிசா பெண்ணுக்கு நடந்த கொடூரம் – கத்தி முனையில் மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மூன்று வடமாநிலத்தவர் கைது
திருப்பூரில் ஓடிசா பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மூன்று வடமாநிலத்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
View More ஒடிசா பெண்ணுக்கு நடந்த கொடூரம் – கத்தி முனையில் மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மூன்று வடமாநிலத்தவர் கைது“பல மொழிகள் என்றால் இந்தியா ஒரே நாடாக இருக்கும், ஒரே மொழி என்றால் பல நாடுகள் பிறக்கும்” – சீமான் பரபரப்பு பேட்டி!
பல மொழிகள் என்றால் இந்தியா ஒரே நாடாக இருக்கும், ஒரே மொழி என்றால் பல நாடுகள் பிறக்கும் என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டியளித்துள்ளார்.
View More “பல மொழிகள் என்றால் இந்தியா ஒரே நாடாக இருக்கும், ஒரே மொழி என்றால் பல நாடுகள் பிறக்கும்” – சீமான் பரபரப்பு பேட்டி!#DoctorsProtest | கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை – தமிழக அரசு மருத்துவமனைகளில் 1 மணி நேரம் சிகிச்சையை புறக்கணித்த மருத்துவர்கள்!
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலைக்கு கண்டனம் தெரிவித்து தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 1 மணி நேரம் புற நோயாளி பிரிவு சிகிச்சையை புறணித்துள்ளனர். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் கடந்த 9ம் தேதி…
View More #DoctorsProtest | கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை – தமிழக அரசு மருத்துவமனைகளில் 1 மணி நேரம் சிகிச்சையை புறக்கணித்த மருத்துவர்கள்!திருப்பூரில் ரூ. 7 லட்சம் மதிப்புள்ள சின்ன வெங்காயம் திருட்டு – இருவர் கைது!
திருப்பூரில் வெங்காய வியாபாரியிடம் இருந்து 7 லட்சம் மதிப்புள்ள வெங்காயத்தை நூதன முறையில் திருடி சென்ற இருவரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள குண்டடம் பகுதியில் அதிக அளவில்…
View More திருப்பூரில் ரூ. 7 லட்சம் மதிப்புள்ள சின்ன வெங்காயம் திருட்டு – இருவர் கைது!திருப்பூர் அருகே கார் – அரசுப் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து | ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி!
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே காரும், அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். திருப்பூரைச் சேர்ந்த சந்திரசேகரன் என்பவர் தனது குடும்பத்தினர் 6 பேருடன்…
View More திருப்பூர் அருகே கார் – அரசுப் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து | ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி!பிரதமர் வேட்பாளரே இல்லாத கூட்டணிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்? – அண்ணாமலை கேள்வி
பிரதமர் வேட்பாளரே இல்லாத கூட்டணிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். திருப்பூர் மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.பி.முருகானந்தத்தை ஆதரித்து, பவானி…
View More பிரதமர் வேட்பாளரே இல்லாத கூட்டணிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்? – அண்ணாமலை கேள்விசிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை | அதிமுக நிர்வாகி உள்பட 7 பேர் கைது; ஒருவருக்கு வலைவீச்சு!
திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலில் 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் அதிமுக நிர்வாகி உள்பட 7 பேரை கைது செய்த போலீசார், ஒருவரைத் தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலில் …
View More சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை | அதிமுக நிர்வாகி உள்பட 7 பேர் கைது; ஒருவருக்கு வலைவீச்சு!