நெல்லை அருகே கோயில் கொடை விழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். நெல்லை சுத்தமல்லி அடுத்த பழவூரில் உள்ள உச்சிமாகாளி அம்மன் கோயில் கொடை…
View More பெண் எஸ்.ஐக்கு கத்திக்குத்து – நலம் விசாரித்த முதலமைச்சர்Tirunelveli
தொழிலதிபரைக் கடத்த முயன்ற ரவுடி கும்பல்
பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் சென்னை தொழிலதிபரைக் கடத்த நெல்லையைச் சேர்ந்த ரவுடி கும்பல் திட்டமிட்டதாகத் தெரியவந்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சந்தேகப்படும்படியான நபர்கள் காரில் சுற்றித் திரிவதாக போலீசாருக்கு…
View More தொழிலதிபரைக் கடத்த முயன்ற ரவுடி கும்பல்உவரி புனித அந்தோணியார் திருத்தல பெருவிழாவில் குவிந்த பக்தர்கள்
நெல்லை உவரியில் உள்ள புனித அந்தோணியார் திருத்தல பெருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். திருநெல்வேலி மாவட்டம் தென்கோடி கடற்கரையோர பகுதியில் அமைந்துள்ள புனித உவரி அந்தோனியார் திருத்தல பெருவிழா கடந்த 1ம்…
View More உவரி புனித அந்தோணியார் திருத்தல பெருவிழாவில் குவிந்த பக்தர்கள்கழிவறை சுற்று சுவர் இடிந்து விழுந்த விபத்து: நிர்வாகிகள் மீதான வழக்குகள் ரத்து
நெல்லையில் பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தில் பள்ளி நிர்வாகிகள் மீதான வழக்குகளை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. நெல்லையில் கடந்த டிசம்பர் மாதம் 17-ஆம் தேதி தனியார்…
View More கழிவறை சுற்று சுவர் இடிந்து விழுந்த விபத்து: நிர்வாகிகள் மீதான வழக்குகள் ரத்துநெல்லையில் பயங்கரம்…திமுக செயலாளர் கொலை
பாளையங்கோட்டை காவல் நிலையம் அருகே நள்ளிரவில் திமுக பிரமுகர் முன்விரோதம் காரணமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தினால், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. நெல்லை மாநகர 38வது வார்டு திமுக செயலாளரான பொன்னுதாஸ் என்கிற அபே…
View More நெல்லையில் பயங்கரம்…திமுக செயலாளர் கொலைகொரோனா; களையிழந்த தைப்பூச விழா
வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை, பழனி முருகன் கோயில், நெல்லை முருகன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் தைப்பூச விழா நடைபெற்று வருகிறது. கடலூர் மாவட்டம் வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபை…
View More கொரோனா; களையிழந்த தைப்பூச விழாநெகிழ வைத்த பெண்ணின் மனிதநேயம்
நிர்வாணமாக நெடுஞ்சாலையில் நடந்து சென்ற மனநலம் பாதிக்கப்பட்ட நபருக்கு, துணி உடுத்தி, உணவு வழங்கிய பெண்ணின் மனிதநேயம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாள் ஒன்றுக்குப் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயணிக்கும் இதே நெடுஞ்சாலையில்தான் ஆடை கூட இல்லாமல்…
View More நெகிழ வைத்த பெண்ணின் மனிதநேயம்நெல்லையில், 3 மாணவர்கள் பலியான சம்பவம்; 3 பேருக்கு நீதிமன்ற காவல்
நெல்லையில், பள்ளி கழிவறை இடிந்து 3 மாணவர்கள் பலியான சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர், கட்டட ஒப்பந்ததாரர், தலைமையாசிரியை ஆகிய 3 பேருக்கு வரும் 31-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க…
View More நெல்லையில், 3 மாணவர்கள் பலியான சம்பவம்; 3 பேருக்கு நீதிமன்ற காவல்தமிழ்நாடு முழுவதும் பள்ளிக் கட்டிடங்களை ஆய்வு செய்ய உத்தரவு
நெல்லை சம்பவத்தைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிக்கட்டிடங்களை ஆய்வு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. நெல்லையில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் சாஃப்டர் மேல்நிலை பள்ளியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று…
View More தமிழ்நாடு முழுவதும் பள்ளிக் கட்டிடங்களை ஆய்வு செய்ய உத்தரவு10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
திருநெல்வேலி, தென்காசி உள்பட 10 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழ்நாடு மற்றும் இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு…
View More 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
