முழுமையாக சேதமடைந்த பள்ளிக்கட்டிடங்களை அகற்ற மதுரை ஆட்சியர் உத்தரவு
முழுமையாக சேதமடைந்த பள்ளிக் கட்டிடங்களை அகற்ற மதுரை ஆட்சியர் அனீஷ் சேகர் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலியில் தனியார் பள்ளியின் கழிவறைச் சுற்றுச்சுவர் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....