முழுமையாக சேதமடைந்த பள்ளிக்கட்டிடங்களை அகற்ற மதுரை ஆட்சியர் உத்தரவு

முழுமையாக சேதமடைந்த பள்ளிக் கட்டிடங்களை அகற்ற மதுரை ஆட்சியர் அனீஷ் சேகர் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலியில் தனியார் பள்ளியின் கழிவறைச் சுற்றுச்சுவர் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

View More முழுமையாக சேதமடைந்த பள்ளிக்கட்டிடங்களை அகற்ற மதுரை ஆட்சியர் உத்தரவு

புதுக்கோட்டை மாவட்டத்தில் 100 பள்ளிக் கட்டிடங்களை இடிக்க பரிந்துரை

புதுக்கோட்டை மாவட்டத்தில் பழமையான 100 பள்ளிக்கட்டிடங்களை இடிக்க, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சாமி. சத்தியமூர்த்தி, மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்துள்ளார். பாதுகாப்பான பள்ளி கட்டடங்களை உறுதி செய்யும் நோக்கில் சிறப்பு முன்னெடுப்பை நியூஸ்…

View More புதுக்கோட்டை மாவட்டத்தில் 100 பள்ளிக் கட்டிடங்களை இடிக்க பரிந்துரை

தமிழ்நாடு முழுவதும் பள்ளிக் கட்டிடங்களை ஆய்வு செய்ய உத்தரவு

நெல்லை சம்பவத்தைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிக்கட்டிடங்களை ஆய்வு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. நெல்லையில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் சாஃப்டர் மேல்நிலை பள்ளியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று…

View More தமிழ்நாடு முழுவதும் பள்ளிக் கட்டிடங்களை ஆய்வு செய்ய உத்தரவு