திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்பாள் திருக்கோயில் ஆனிப் பெருந்திருவிழா 516ஆவது தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஆண்டுதோறும் இக்கோயிலில் ஆனிப் பெருந்திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஆனிப் பெருந்திருவிழா கடந்த…
View More நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழா தேரோட்டம் கோலாகலம்Tirunelveli
கொரோனா பரவல் அதிகரிப்பு : கோயில் திருவிழாக்கள் நடைபெறுமா? – அமைச்சர் பதில்
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று முதற்கட்டத்தில்தான் இருப்பதால் கோயில்களில் திருவிழாக்கள் நடத்தப்படுவதற்கு எந்த பிரச்சனையும் இருக்காது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் ஆனி பெருந்திருவிழா…
View More கொரோனா பரவல் அதிகரிப்பு : கோயில் திருவிழாக்கள் நடைபெறுமா? – அமைச்சர் பதில்5 மாதக் குழந்தை கடத்தல்: 36 மணி நேரத்தில் மீட்ட நெல்லை காவல் துறையினர்
ஐந்து மாத குழந்தையை 36 மணிநேரத்தில் கடத்தல் கும்பலிடம் இருந்து நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் காவல்துறையினர் மீட்டனர். நெல்லை மாவட்டம், கீழ பாப்பாக்குடியைச் சேர்ந்தவர் இசக்கியம்மாள் இவர் தனது 5 மாத குழந்தையை கடந்த…
View More 5 மாதக் குழந்தை கடத்தல்: 36 மணி நேரத்தில் மீட்ட நெல்லை காவல் துறையினர்நெல்லையில் காய்கறி வியாபாரம் செய்துவந்த சகோதரர்கள் கொலை
நெல்லையில் காய்கறி வியாபாரம் செய்துவந்த சகோதரர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் வத்தலகுண்டு காமராஜர்புரத்தை சேர்ந்த நாகராஜ் என்பவர் பேரூராட்சி தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிரார். இவருக்கு மணிகண்டன் மற்றும்…
View More நெல்லையில் காய்கறி வியாபாரம் செய்துவந்த சகோதரர்கள் கொலைதிருப்பதியில் குவியும் பக்தர்கள் – 2 மாதங்களில் ரூ.250 கோடி காணிக்கை
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 2 மாதங்களில் 250 கோடி ரூபாயை பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். இந்தியாவின் பணக்கார சாமியாக திருப்பதி ஏழுமலையான் கோவில் திகழ்கிறது. ஏழுமலையானை தரிசனம் செய்தால் வாழ்வில் திருப்பம்…
View More திருப்பதியில் குவியும் பக்தர்கள் – 2 மாதங்களில் ரூ.250 கோடி காணிக்கைகல் குவாரியில் இருந்து 4வது நபர் இறந்த நிலையில் மீட்பு
நெல்லை அருகே கல் குவாரி விபத்தில் சிக்கிய மூன்று பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், 4வது நபர் இறந்த நிலையில் திங்கள்கிழமை இரவு மீட்கப்பட்டுள்ளார். நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே அடைமதிப்பான் குளம் கிராமத்தில்…
View More கல் குவாரியில் இருந்து 4வது நபர் இறந்த நிலையில் மீட்புகழுதை பண்ணை தொடங்கிய பட்டதாரி இளைஞர்
தமிழ்நாட்டில் முதல் முறையாக பட்டதாரி இளைஞர் ஒருவர் கழுதை பண்ணை தொடங்கியுள்ளார். நெல்லை மாவட்டம் முக்கூடல் பகுதிக்கு அருகில் உள்ள துலுக்கபட்டி எனும் கிராமத்தில் பட்டதாரி இளைஞர் ஒருவர், தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக கழுதை…
View More கழுதை பண்ணை தொடங்கிய பட்டதாரி இளைஞர்ரூ 33.02 கோடியில் பொருநை அருங்காட்சியகம்
ரூ.33.02 கோடியில் பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்படும் என தொல்லியியல் துறை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருநை நாகரிகத்தின் வாழ்வியலை அடிப்படையாக கொண்டு தாமிரபரணி நதிக்கரை விளங்கி வருகிறது. இங்கு, தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில்…
View More ரூ 33.02 கோடியில் பொருநை அருங்காட்சியகம்சமுதாய கயிறு கட்டுவதில் மோதல்: மாணவர் பலி!
அரசுப் பள்ளியில் கையில் கயிறு கட்டுவது தொடர்பாக இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் பலத்த காயமடைந்து சிகிச்சையில் இருந்த மாணவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம், அம்பை அருகே உள்ள பள்ளக்கால்…
View More சமுதாய கயிறு கட்டுவதில் மோதல்: மாணவர் பலி!பயணிக்கு நெஞ்சுவலி: ஓட்டுநர் எடுத்த முடிவுக்கு குவியும் பாராட்டு!
ஓடும் பேருந்தில் பயணிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து, அரசுப் பேருந்தை நேராக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. பேருந்தில் இருந்த மற்ற பயணிகளும் எந்தவித இடையூறும் செய்யாமல் இச்செயலுக்கு…
View More பயணிக்கு நெஞ்சுவலி: ஓட்டுநர் எடுத்த முடிவுக்கு குவியும் பாராட்டு!