திருவாரூரில் 4 பேருக்கு பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பெண்கள் மற்றும் ஒரு ஆண் உட்பட 4 பேருக்கு பன்றி காய்ச்சல்…
View More திருவாரூரில் 4 பேருக்கு பன்றி காய்ச்சல்… ஒருவருக்கு கொரோனா தொற்று!thiruvarur
7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு…
View More 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!திருவாரூர் அருகே பள்ளி வேன் மோதி கல்லூரி மாணவர்கள் 2 பேர் உயிரிழப்பு!
திருவாரூர் அருகே பள்ளி வேன் மோதி கல்லூரி மாணவர்கள் 2 பேர் உயிரிழந்தனர். திருவாரூர் அருகே காட்டூர் கிராமத்தில் மணக்கால் அய்யம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுநர் ஆனந்த் என்பவரது மகன் விக்னேஷ்…
View More திருவாரூர் அருகே பள்ளி வேன் மோதி கல்லூரி மாணவர்கள் 2 பேர் உயிரிழப்பு!திருவாரூரில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட 4 பேர் கைது!
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டு வந்த நால்வரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 120லிட்டர் சாராயத்தை கைப்பற்றி அழித்தனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி…
View More திருவாரூரில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட 4 பேர் கைது!காட்டூரில் கலைஞர் கோட்டம்: ஆர்வமுடன் செல்பி எடுக்கும் பொதுமக்கள்!
காட்டூரில் திறக்கப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை முன்பு ஆர்வமுடன் பொதுமக்கள் செல்பி எடுத்துச் சென்றனர். திருவாரூர் அருகே காட்டூர் கிராமத்தில் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்ட கலைஞர் கோட்டத்தில், வெள்ளை பளிங்குக்…
View More காட்டூரில் கலைஞர் கோட்டம்: ஆர்வமுடன் செல்பி எடுக்கும் பொதுமக்கள்!கலைஞர் கோட்டம் திறப்பு: இன்று மாலை திருவாரூர் செல்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
திருவாரூர் அருகே காட்டூரில் கலைஞர் கோட்டம் திறப்பு விழாவையொட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இன்று மாலை திருவாரூர் செல்கிறார். திருவாரூர் மாவட்டம், காட்டூரில் சென்னை தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில், 7 ஆயிரம் சதுர…
View More கலைஞர் கோட்டம் திறப்பு: இன்று மாலை திருவாரூர் செல்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்தாயில்லாமல் நானில்லை….அம்மாவுக்காக மகன் கட்டிய ‘தாஜ்மஹால்’
திருவாரூரில் தாய்க்காக மகன் கட்டிய தாஜ்மஹாலை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து செல்கின்றனர். திருவாரூர் மாவட்டம், அம்மையப்பன் பகுதியைச் சேர்ந்த ஷேக்தாவுது – ஜெய்லானிபிவி தம்பதிக்கு அமுர்தீன் என்ற மகனும், 4 மகள்களும் உள்ளனர்.…
View More தாயில்லாமல் நானில்லை….அம்மாவுக்காக மகன் கட்டிய ‘தாஜ்மஹால்’கல்வியை போதிப்பது தான் ஆசிரியர் பணி, தங்களுக்கு வசதியான இடத்தில் பணி பெறுவது அல்ல – உயர்நீதிமன்றம்!
மாணவர்களுக்கு கல்வி, திறமைகளை போதிப்பது தான் ஆசிரியர் பணியின் நோக்கமே தவிர, தனக்கு வசதியான இடத்தில் பணி பெறுவது அல்ல என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் உள்ள அரசு…
View More கல்வியை போதிப்பது தான் ஆசிரியர் பணி, தங்களுக்கு வசதியான இடத்தில் பணி பெறுவது அல்ல – உயர்நீதிமன்றம்!திருவாரூரில் கட்டுப்பாட்டை இழந்து அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து!
திருவாரூர் மாவட்டம் வெள்ளமதகு பகுதியில் திடீரென கட்டுபட்டை இழந்த அரசு பேருந்து சாலை ஓரத்தில் கவிழ்ந்ததில் பத்திற்க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். திருவாரூர் மாவட்டம் வெள்ளமதகு பகுதியில் இன்றுகாலையில் திருவாரூரில் இருந்து திருச்சி நோக்கி…
View More திருவாரூரில் கட்டுப்பாட்டை இழந்து அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து!திருவாரூரில் கோடை மழையால் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து கணக்கெடுக்க உத்தரவு!
திருவாரூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட கோடை சாகுபடி பயிர்கள் குறித்து கணக்கெடுக்க வேளாண்மை துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கோடை…
View More திருவாரூரில் கோடை மழையால் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து கணக்கெடுக்க உத்தரவு!