கல்வியை போதிப்பது தான் ஆசிரியர் பணி, தங்களுக்கு வசதியான இடத்தில் பணி பெறுவது அல்ல – உயர்நீதிமன்றம்!
மாணவர்களுக்கு கல்வி, திறமைகளை போதிப்பது தான் ஆசிரியர் பணியின் நோக்கமே தவிர, தனக்கு வசதியான இடத்தில் பணி பெறுவது அல்ல என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் உள்ள அரசு...