திருவாரூரில் விவசாயிக்கு காப்பீடு பெற்று தராத மாவட்ட ஆட்சியர், வேளாண்துறை அதிகாரி மற்றும் காப்பீடு வழங்காத காப்பீடு நிறுவனம் ஆகியோர் இழப்பீடு வழங்க திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி…
View More விவசாயிக்கு காப்பீடு பெற்றுத் தராத மாவட்ட ஆட்சியருக்கு அபராதம்!-நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு!thiruvarur
திருவாரூரில் கோடை வெயிலை சமாளிக்க நீர்,மோர் பந்தல் அமைப்பு – தன்னார்வலர்களுக்கு குவியும் பாராட்டு!
திருத்துறைப்பூண்டியில் கோடை வெயிலை சமாளிக்கும் வகையில் பொதுமக்களுக்கான இலவச நீர், மோர் பந்தலை தன்னார்வலர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். தமிழ்நாட்டில் இந்தாண்டு கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பகல் நேரங்களில் மக்கள் நடமாட்டமின்றி…
View More திருவாரூரில் கோடை வெயிலை சமாளிக்க நீர்,மோர் பந்தல் அமைப்பு – தன்னார்வலர்களுக்கு குவியும் பாராட்டு!மின்மீட்டரை பழுது நீக்கி தராததால் மின்வாரிய அலுவலர்களுக்கு ரூ.10,000 அபராதம்!
திருவாரூர் அருகே பழுதான மின்மீட்டரை பழுதுநீக்கம் செய்து தராததால் வாடிக்கையாளருக்கு ரூ.10 ஆயிரம் வழங்க, திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையத் தலைவர் சக்கரவர்த்தி உத்தரவிட்டுள்ளார். திருவாரூர் மாவட்டம் சேமங்கலம் அடுத்த நெடுங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர்…
View More மின்மீட்டரை பழுது நீக்கி தராததால் மின்வாரிய அலுவலர்களுக்கு ரூ.10,000 அபராதம்!அமைச்சர் உதயநிதியை சாரட் வண்டியில் அழைத்துச் சென்ற எம்எல்ஏ…
திருவாரூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அத்தொகுதியின் எம்எல்ஏ பூண்டி கலைவாணன் சாரட் வண்டியில் அவரை அமர வைத்து ஓட்டி வந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தி.மு.க. மூத்த…
View More அமைச்சர் உதயநிதியை சாரட் வண்டியில் அழைத்துச் சென்ற எம்எல்ஏ…திருவாரூர் ஆழித்தேரோட்டம்; பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்!
உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்டம் இன்று காலை தொடங்கியது. இதனை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். திருவாரூர் தியாகராஜர் கோயில் சைவ சமயத்தின் தலைமையிடமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது. பிரசித்தி…
View More திருவாரூர் ஆழித்தேரோட்டம்; பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்!உதயநிதிக்கு எய்ம்ஸ் செங்கலை பரிசளித்த டிஆர்பி ராஜா!
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே வடூவூரில் மத்திய அரசின் நிதியில் கட்டப்பட்ட உள்விளையாட்டு அரங்கத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். அப்போது எய்ம்ஸ் என பொறிக்கப்பட்ட செங்கல் கேடயம் அவருக்கு வழங்கப்பட்டது. சர்வதேச…
View More உதயநிதிக்கு எய்ம்ஸ் செங்கலை பரிசளித்த டிஆர்பி ராஜா!வெளிநாட்டில் கொத்தடிமையாகத் தவிக்கும் பெண்;மீட்கக் கோரி ஆட்சியரிடம் உறவினர்கள் கோரிக்கை
வெளிநாட்டில் வீட்டு வேலைக்காக அழைத்துச் செல்லப்பட்டு கொத்தடிமையாக நடத்தி உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள பெண்ணை மீட்டுத்தரக்கோரி திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் உறவினர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் இடும்பாவனம் ஆதிதிராவிடர்…
View More வெளிநாட்டில் கொத்தடிமையாகத் தவிக்கும் பெண்;மீட்கக் கோரி ஆட்சியரிடம் உறவினர்கள் கோரிக்கைவாடிக்கையாளரை அலைக்கழித்த கார் நிறுவனம்: ரூ. 9.53 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
பழுந்தடைந்த காரை சரி செய்து தராததால், காருக்கான தொகை ரூ. 7.23 லட்சம், இழப்பீடு ரூ. 2 லட்சம் வழங்க வால்ஸ் வோகன் கார் நிறுவத்திற்கு திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி…
View More வாடிக்கையாளரை அலைக்கழித்த கார் நிறுவனம்: ரூ. 9.53 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவுஜேஇஇ பொதுத்தேர்வைத் தமிழில் எழுதலாம்- திருச்சி NIT இயக்குநர் அகிலா
தமிழக மாணவர்கள் இனி ஜேஇஇ பொதுத் தேர்வை தமிழ் மொழியில் எழுதலாம் எனத் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் திருச்சி NIT இயக்குநர் அகிலா தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே நீலக்குடியில் உள்ள தமிழ்நாடு…
View More ஜேஇஇ பொதுத்தேர்வைத் தமிழில் எழுதலாம்- திருச்சி NIT இயக்குநர் அகிலாகுழந்தை திருமணம் நடத்த அனுமதித்தால் 2 ஆண்டுகள் சிறை- திருவாரூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
திருவாரூரில் குழந்தை திருமணம் நடத்த அனுமதித்தால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் சாரு ஸ்ரீ எச்சரிக்கை விடுத்துள்ளார். குழந்தை திருமணம் தடைச்சட்டம் குறித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர்…
View More குழந்தை திருமணம் நடத்த அனுமதித்தால் 2 ஆண்டுகள் சிறை- திருவாரூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை