காட்டூரில் கலைஞர் கோட்டம்: ஆர்வமுடன் செல்பி எடுக்கும் பொதுமக்கள்!

காட்டூரில் திறக்கப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை முன்பு ஆர்வமுடன் பொதுமக்கள் செல்பி எடுத்துச் சென்றனர். திருவாரூர் அருகே காட்டூர் கிராமத்தில் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்ட கலைஞர் கோட்டத்தில், வெள்ளை பளிங்குக்…

View More காட்டூரில் கலைஞர் கோட்டம்: ஆர்வமுடன் செல்பி எடுக்கும் பொதுமக்கள்!

எம்ஜிஆருக்காக பாடல் வரி தந்த கருணாநிதி!

அரசியலில் இருபெரும் துருவங்களாக இருந்தாலும் நட்புக்கு இலக்கணமாக திகழ்ந்தவர்கள் கருணாநிதி – எம்ஜிஆர்…. இருவருக்கும் இடையே இருந்த நட்பைப் பற்றி சொல்கிறார் கவிஞர் வாலி. துப்பாக்கி குண்டு பாய்ந்து உடல்நலம் பெற்ற எம்ஜிஆர் மீண்டும்…

View More எம்ஜிஆருக்காக பாடல் வரி தந்த கருணாநிதி!