“புதிய வக்ஃபு சட்டத்தால் தாஜ்மஹால் கூட கைவிட்டுப்போகும் நிலை உள்ளது” – உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதம்!

“புதிய வக்ஃபு சட்டத்தால் தாஜ்மகால் கூட கைவிட்டுப்போகும் நிலை உள்ளது” என மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதம்…

View More “புதிய வக்ஃபு சட்டத்தால் தாஜ்மஹால் கூட கைவிட்டுப்போகும் நிலை உள்ளது” – உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதம்!

நினைவு சின்னங்களில் அதிக வருவாய் – தாஜ்மஹால் முதலிடம்!

நினைவு சின்னங்களில் அதிக வருவாய் ஈட்டுவதில் தாஜ்மஹால் முதலிடத்தில் உள்ளது.

View More நினைவு சின்னங்களில் அதிக வருவாய் – தாஜ்மஹால் முதலிடம்!

தாஜ்மஹாலில் மாலத்தீவு அதிபர் #MohamedMuiuzzu!

அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள மாலத்தீவு அதிபர் முகமது முய்சு தனது மனைவியுடன் இன்று தாஜ்மஹாலை சுற்றிப் பார்த்தார். மாலத்தீவு அதிபர் முகமது முய்சு 5 நாட்கள் அரசு முறை பயணமாக நேற்று…

View More தாஜ்மஹாலில் மாலத்தீவு அதிபர் #MohamedMuiuzzu!

தொடர் மழை – வெள்ளத்தில் மிதக்கும் #TajMahal

உலக அதிசயங்களின்ல் ஒன்றான தாஜ்மஹாலின் வளாகத்தில் உள்ள தோட்டம் மழை வெள்ளத்தில் மூழ்கியது. ஆக்ராவில் கடந்த மூன்று நாட்களாக இடைவிடாத மழை பெய்து வருவதால், தாஜ்மஹால் உட்பட நகரின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.…

View More தொடர் மழை – வெள்ளத்தில் மிதக்கும் #TajMahal

தாஜ்மஹாலுக்குள் தண்ணீர் பாட்டில் எடுத்துச் செல்ல தடை!

தாஜ்மஹாலுக்குள் தண்ணீர் எடுத்து செல்லக் கூடாது என இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் தெரிவித்த நிலையில், இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.  உலக அதிசயங்களுள் ஒன்று இந்தியாவின் ஆக்ரா நகரில் உள்ள தாஜ்மஹால்.…

View More தாஜ்மஹாலுக்குள் தண்ணீர் பாட்டில் எடுத்துச் செல்ல தடை!

“தாஜ்மஹால் உரூஸ் விழாவிற்கு தடை விதிக்க வேண்டும்” – ஆக்ரா நீதிமன்றத்தில் வழக்கு!

“தாஜ்மஹால் உரூஸ் விழாவிற்கு தடை விதிக்கக் கோரி ஆக்ரா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.  முகலாய பேரரசரான  ஷாஜகான்,  தனது காதல் மனைவி மும்தாஜின் பிரிவை அடுத்து, அவருக்காக எழுப்பிய பிரமாண்ட நினைவிடம் தான் தாஜ்…

View More “தாஜ்மஹால் உரூஸ் விழாவிற்கு தடை விதிக்க வேண்டும்” – ஆக்ரா நீதிமன்றத்தில் வழக்கு!

45ஆண்டுகளுக்கு பின் தாஜ்மகாலின் சுற்றுச் சுவரை சூழ்ந்த வெள்ளம்..!!

யமுனை ஆற்றின் நீர் மட்டம் அதிகரித்ததால் 45 ஆண்டுகளுக்கு பின்னர் தாஜ்மகாலின் சுற்றுச் சுவரை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், உத்திரபிரதேசம், காஷ்மீர் உள்ளிட்ட வட மாநிலங்களில் வரலாறு…

View More 45ஆண்டுகளுக்கு பின் தாஜ்மகாலின் சுற்றுச் சுவரை சூழ்ந்த வெள்ளம்..!!

தாயில்லாமல் நானில்லை….அம்மாவுக்காக மகன் கட்டிய ‘தாஜ்மஹால்’

திருவாரூரில் தாய்க்காக மகன் கட்டிய தாஜ்மஹாலை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து செல்கின்றனர். திருவாரூர் மாவட்டம், அம்மையப்பன் பகுதியைச் சேர்ந்த ஷேக்தாவுது – ஜெய்லானிபிவி தம்பதிக்கு அமுர்தீன் என்ற மகனும், 4 மகள்களும் உள்ளனர்.…

View More தாயில்லாமல் நானில்லை….அம்மாவுக்காக மகன் கட்டிய ‘தாஜ்மஹால்’

‘பொதுநல வழக்கு தாக்கல் செய்யும் நடைமுறையை கேலிகூத்து ஆக்காதீர்கள்’ – நீதிபதிகள்

தாஜ்மஹாலில் பூட்டப்பட்டுள்ள 20 அறைகளை திறக்கக்கோரி தொடரபட்ட வழக்கு விசாரணையின்போது ‘பொதுநல வழக்கு தாக்கல் செய்யும் நடைமுறையை கேலிகூத்து ஆக்காதீர்கள்’ என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். தாஜ்மஹாலில் பூட்டப்பட்டுள்ள 20 அறைகளை திறக்கக்கோரி தொடரபட்ட…

View More ‘பொதுநல வழக்கு தாக்கல் செய்யும் நடைமுறையை கேலிகூத்து ஆக்காதீர்கள்’ – நீதிபதிகள்