டெல்டா மாவட்டங்களுக்கு 2 நாள்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட்! எந்தெந்த மாவட்டங்களில் மழை கொட்ட போகுது தெரியுமா?

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் நாளை முதல் இரண்டு நாள்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கிழக்கு இந்திய பெருங்கடல் மற்றம் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியதாக…

View More டெல்டா மாவட்டங்களுக்கு 2 நாள்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட்! எந்தெந்த மாவட்டங்களில் மழை கொட்ட போகுது தெரியுமா?

தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!

தமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை வளிமண்டல…

View More தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!

#HeavyRain | பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

திருவாரூர் மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் அங்கு பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் வங்க கடல் பகுதியில் மேல் அடுக்கு சுழற்சி காரணமாக சென்னை,காஞ்சிபுரம், செங்கல்பட்டு,…

View More #HeavyRain | பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

திருவாரூர் மாவட்டத்திற்கு வரும் 13-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

ஜாம்பவானோடை தர்கா கந்தூரி விழா திருவாரூர் மாவட்டத்திற்கு வரும் 13ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முத்துப்பேட்டை அருகே ஜாம்பவானோடையில் 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த சேக்தாவூது ஆண்டவரின் தர்கா உள்ளது. ஆண்டுதோறும் இந்த தர்காவில்…

View More திருவாரூர் மாவட்டத்திற்கு வரும் 13-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

திருவாரூர் மத்திய பல்கலை. | நுழைவுத் தோ்வு இல்லா படிப்புகளுக்கு மாணவர் சோ்க்கை தொடக்கம்!

திருவாரூரில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் சமுதாயக் கல்லூரியில் நுழைவுத் தோ்வு இல்லா இளநிலைப் பட்டப்படிப்புகளுக்கு சோ்க்கை நடைபெறுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: “தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின்…

View More திருவாரூர் மத்திய பல்கலை. | நுழைவுத் தோ்வு இல்லா படிப்புகளுக்கு மாணவர் சோ்க்கை தொடக்கம்!

திருவாரூரில் திடீரென கேட்ட வெடிச்சத்தம்… வீடுகள் அதிர்ந்ததால் பொதுமக்கள் பீதி!

திருவாரூரில் இன்று காலை திடீரென கேட்ட வெடிச் சத்தத்தால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.  திருவாரூரில் இன்று காலை 11 மணி அளவில் பயங்கர வெடி சத்தம் கேட்டது.  இதனால் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இருப்போர் அச்சத்துடன்…

View More திருவாரூரில் திடீரென கேட்ட வெடிச்சத்தம்… வீடுகள் அதிர்ந்ததால் பொதுமக்கள் பீதி!

திருவாரூர் ஆழித் தேரோட்டம் – விண்ணதிர முழுக்கமிட்டு வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்!

ஆசியாவிலேயே மிகப் பெரிய தேரான திருவாரூர் தியாகராஜர் கோயில் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.  லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ஆரூரா தியாகேசா என்ற கோஷத்தோடு தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். சைவத்…

View More திருவாரூர் ஆழித் தேரோட்டம் – விண்ணதிர முழுக்கமிட்டு வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்!

ராமர் கோயில் பிரதிஷ்டை விழா – ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கம் இட சொல்லிய பள்ளி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்…!

அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவை ஒட்டி திருவாரூர் அரசு உதவி பெறும் பெண்கள் பள்ளியில் ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கம் இட சொல்லிய பள்ளி நிர்வாகத்தை கண்டித்து மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…

View More ராமர் கோயில் பிரதிஷ்டை விழா – ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கம் இட சொல்லிய பள்ளி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்…!

தென்னிந்திய அளவிலான மகளிர் கோகோ போட்டிகள் துவங்கியது!

திருவாரூரில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் தென்னிந்திய அளவிலான மகளிர் கோகோ விளையாட்டுப் போட்டி தொடங்கியது. திருவாரூர் அருகே நீலக்குடி கிராமத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் கடந்த 2009-ம் ஆண்டு தொடங்கப்பட்டு செயல்பட்டு…

View More தென்னிந்திய அளவிலான மகளிர் கோகோ போட்டிகள் துவங்கியது!

திருவாரூர் அருகே ONGC எண்ணெய் கிணற்றை முழுமையாக மூட முடிவு!

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில்,  அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் கொண்ட கண்காணிப்பு குழு அமைத்து நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையில், ஓஎன்ஜிசி எண்ணெய் கிணற்றை முழுமையாக மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே…

View More திருவாரூர் அருகே ONGC எண்ணெய் கிணற்றை முழுமையாக மூட முடிவு!