முறையான சாலை வசதி இல்லாததால், இறந்தவரின் உடலை டோலிகட்டி தூக்கி செல்லும் அவலநிலைக்கு கிராம மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் அருகே கடல் மட்டத்திலிருந்து 1500 அடி உயரத்தில் அமைந்துள்ளது…
View More சாலை வசதி இல்லாததால், இறந்தவரின் உடலை டோலி கட்டி தூக்கி சென்ற மலை கிராம மக்கள்!Tribes people
“அரிக்கொம்பன் யானையை பரங்கிக்குளம் பகுதியில் விட வேண்டாம்“ – மலைவாழ் மக்கள் ஆர்ப்பாட்டம்!
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள சின்னக்கானால், 1 சாந்தன் பாறை ஆகிய பகுதிகளை சேதப்படுத்திய அரிக்கொம்பன் யானையை பரங்கிக்குளம் பகுதியில் விட வேண்டாம் என மலைவாழ் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கேரளா மாநிலம்…
View More “அரிக்கொம்பன் யானையை பரங்கிக்குளம் பகுதியில் விட வேண்டாம்“ – மலைவாழ் மக்கள் ஆர்ப்பாட்டம்!பிரசித்தி பெற்ற நீலகேசியம்மன் திருக்கோயிலில் தூக்கத் திருவிழா!
கன்னியாகுமரியில் உள்ள பிரசித்தி பெற்ற இட்டகவேலி நீலகேசியம்மன் திருக்கோயிலின் தூக்கத் திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 700 ஆண்டுகள் பழைமையான ஆலயங்களுள் ஒன்றான இட்டகவேலி பகுதியில் அமைந்துள்ள நீலகேசியம்மன் திருக்கோயிலின்…
View More பிரசித்தி பெற்ற நீலகேசியம்மன் திருக்கோயிலில் தூக்கத் திருவிழா!8 நாட்களுக்குப் பின் முடிவுக்கு வந்த குறவர் இன மக்களின் போராட்டம்!
சாதி சான்றிதழ் கோரி நரிக்குறவர் இன மக்கள் நடத்தி வந்த போராட்டம் 8 நாட்களுக்குப் பிறகு முடிவுக்கு வந்தது. திருப்பத்தூர் மாவட்டத்தைச் சுற்றியுள்ளப் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட நரிக்குறவர் இனமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளி…
View More 8 நாட்களுக்குப் பின் முடிவுக்கு வந்த குறவர் இன மக்களின் போராட்டம்!மூன்றாவது நாளாகத் தொடரும் குறவர் இன மக்களின் காத்திருப்புப் போராட்டம்
திருப்பத்தூர் மாவட்டம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ் பழங்குடி குறவன் சங்கம் சார்பில் மாநில பொதுச் செயலாளர் ரவி தலைமையில் எஸ்.சி சான்றிதழ் கேட்டு சுமார் 200க்கும் மேற்பட்டப் பள்ளி மாணவ மாணவிகள் சீருடைகள்…
View More மூன்றாவது நாளாகத் தொடரும் குறவர் இன மக்களின் காத்திருப்புப் போராட்டம்