நம்மாழ்வார் படத்தை இலைகளால் வரைந்த மாணவர்கள்!

நம்மாழ்வார் 85 வது பிறந்தநாளை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்  தஞ்சை மாவட்டம் , காவிரி ஆற்றில் நம்மாழ்வார் உருவத்தை இலை , தழைகள் மற்றும் பூக்களால் மணலில் பள்ளி கல்லூரி மாணவர்கள் வரைந்தனர்.…

View More நம்மாழ்வார் படத்தை இலைகளால் வரைந்த மாணவர்கள்!

பிரதமர் வருகையையொட்டி பாதுகாப்பு அம்சங்கள் குறித்து தமிழ்நாடு டிஜிபி ஆய்வு!

சென்னைக்கு பிரதமர் பிரதமர் நரேந்திர மோடி நாளை வரும் நிலையில், பாதுகாப்பு அம்சங்கள் குறித்து தமிழக டிஜிபி சைலேந்திர பாபு ஆய்வு மேற்கொண்டார். சென்னை விமான நிலையத்தில், புதிய முனையக் கட்டிடத்தை திறந்து வைக்க…

View More பிரதமர் வருகையையொட்டி பாதுகாப்பு அம்சங்கள் குறித்து தமிழ்நாடு டிஜிபி ஆய்வு!

கோயில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம்!

புதுக்கோட்டை மாவட்டம். திருமயம் அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் , திருமயம் அருகே உள்ள இளஞ்சாவூர் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மாட்டு…

View More கோயில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம்!