தென்னிந்திய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியை, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார். புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டமன்ற தொகுதி ஆவாரங்குடிப்பட்டியில், 20 ஆண்டுகளுக்கு மேலாக புதுக்கோட்டை ராயல் ஸ்பேர்ட்ஸ் கிளப் செயல்பட்டு வருகிறது.…
View More வெச்ச குறி தப்பாது… துப்பாக்கி சுடும் போட்டியை தொடங்கி வைத்த முன்னாள் அமைச்சர்!in pudukottai
திருமயம் அருகே கோழியை விழுங்கிய நிலையில் பிடிபட்ட மலைப்பாம்பு!
திருமயம் அருகே, ராங்கியம் பொன்னழகி நகர் குடியிருப்பு பகுதியில் கோழியை விழுங்கிய நிலையில், பிடிபட்ட மலைப்பாம்பை உயிருடன் பிடித்து வனத்துறையிடம் தீயணைப்பு வீரர்கள் ஒப்படைத்தனர். புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள ராங்கியம் கிராமத்தில்…
View More திருமயம் அருகே கோழியை விழுங்கிய நிலையில் பிடிபட்ட மலைப்பாம்பு!ஆலங்குடி அருகே கோயில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு!
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள சேவுகம்பட்டியில் காளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, ஜல்லிக்கட்டு நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள சேவுகம்பட்டியில் காளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த…
View More ஆலங்குடி அருகே கோயில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு!திருவிழாவை முன்னிட்டு பொன்னமராவதியில் கபடி போட்டி!
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே பட்டமரத்தான் திருவிழாவை முன்னிட்டு கபடி போட்டி நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பாண்டிமாநகரில் பட்டமரத்தான் திருவிழாவை முன்னிட்டு கபடி போட்டி நடைபெற்றது. இப்போட்டியில், புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, திண்டுக்கல்…
View More திருவிழாவை முன்னிட்டு பொன்னமராவதியில் கபடி போட்டி!பொன்னமராவதியில் கொட்டித் தீர்த்த கோடை மழை!
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கொட்டி தீர்த்த கோடை மழையால், வெப்பம் தணிந்து இதமான வானிலை நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். வானிலை மாற்றம் காரணமாக தமிழகத்தில் 20 மாவட்டங்களில் மழை…
View More பொன்னமராவதியில் கொட்டித் தீர்த்த கோடை மழை!குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்!
புதுக்கோட்டை மாவட்டம் , கறம்பக்குடி அருகே குடிநீர் வழங்கக் கோரி பெண்கள் காலி குடங்களுடன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை தாலுகா ஆத்தங்கரை விடுதி , கீழ வாண்டான்…
View More குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்!அய்யனார் கோயில் பங்குனி திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம்!
புதுக்கோட்டை மாவட்டம் , திருமயம் அருகே பரளி சேரிகாத்த அய்யனார் கோயில், பங்குனி திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் , திருமயம் அருகே உள்ள மலைக்குடிபட்டி கிராமம் பரளி சேரிகாத்த…
View More அய்யனார் கோயில் பங்குனி திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம்!கோயில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம்!
புதுக்கோட்டை மாவட்டம். திருமயம் அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் , திருமயம் அருகே உள்ள இளஞ்சாவூர் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மாட்டு…
View More கோயில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம்!முதுமை காரணமாக இறந்த ஜல்லிக்கட்டு காளை – சோகத்தில் மூழ்கிய கிராமம்!
புதுக்கோட்டை அருகே , முதுமை காரணமாக இறந்த ஜல்லிக்கட்டு காளை அடக்கம் செய்யப்பட்டது . புதுக்கோட்டை மாவட்டம் , மெய் வழி சாலை பகுதியைச் சேர்ந்தவர் சாலை சக்கரபாணி . இவர் ஜல்லிக்கட்டு ஆர்வலர்,…
View More முதுமை காரணமாக இறந்த ஜல்லிக்கட்டு காளை – சோகத்தில் மூழ்கிய கிராமம்!தனியே தனந்தனியே… நகராட்சியை அதிர வைத்த முதியவர்!
புதுக்கோட்டை நகராட்சியில், 7 ஆண்டுகளாக பாதாள சாக்கடை மற்றும் சாலை வசதி செய்து தராதை கண்டித்து, முதியவர் ஒருவர் பதாகை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டார். புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட இருபதாவது வார்டில் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள்…
View More தனியே தனந்தனியே… நகராட்சியை அதிர வைத்த முதியவர்!