4 நாட்களுக்கு பிறகு சொந்த ஊர் திரும்பிய 12 மீனவா்கள்!

கன்னியாகுமரியில் இருந்து மீன்பிடிக்க சென்ற விசைப்படகு மீது இழுவை கப்பல் மோதி விபத்து ஏற்பட்ட விவகாரத்தில் மாலத்தீவில் தவித்த 12 மீனவர்கள்  சொந்த ஊருக்கு வந்து சேர்ந்தனர். தூத்தூர் பகுதியை சேர்ந்த பைஜு என்பவருக்கு…

View More 4 நாட்களுக்கு பிறகு சொந்த ஊர் திரும்பிய 12 மீனவா்கள்!

இருசக்கர வாகனத்தை ஆபத்தான முறையில் ஓட்டிய கல்லூரி மாணவருக்கு ரூ.13,000 அபராதம்!

நாகர்கோவில் போக்குவரத்திற்கு இடையூறாக இரு சக்கர வாகனத்தை ஆபத்தான முறையில் ஒட்டிய மாணவனிடம் இருந்து போலீசாா் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து ரூ.13,000  அபராதம் விதித்தனர். கல்லூரி இளைஞர்கள் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளில்…

View More இருசக்கர வாகனத்தை ஆபத்தான முறையில் ஓட்டிய கல்லூரி மாணவருக்கு ரூ.13,000 அபராதம்!

குழித்துறையில் வாவுபலி விவசாய பொருட்காட்சி: திரளான மக்கள் பங்கேற்பு!

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையோரம் ஆடி அமாவாசையையொட்டி தொடங்கிய வாவுபலி  விவசாய பொருட்காட்சியில் திரளான மக்கள் பங்கேற்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையில் ஆடி அமாவாசை முன்னிட்டு ஒவ்வொரு…

View More குழித்துறையில் வாவுபலி விவசாய பொருட்காட்சி: திரளான மக்கள் பங்கேற்பு!

இருசக்கர வாகனங்களின் உதிரிபாகங்களை திருடி விற்பனை செய்த இளைஞரை போலீஸிடம் ஒப்படைத்த பொதுமக்கள்!

கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில், இருசக்கர வாகனங்களை திருடி உதிரிபாகங்களை பிரித்து வீட்டிற்குள் பதுக்கி வைத்து விற்பனை செய்த இளைஞரை, பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம், குலசேகரம் உள்ளிட்ட…

View More இருசக்கர வாகனங்களின் உதிரிபாகங்களை திருடி விற்பனை செய்த இளைஞரை போலீஸிடம் ஒப்படைத்த பொதுமக்கள்!

பிளஸ் 2 முடித்து உயர்கல்வி செல்லும் பெண்கள் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகம் – அமைச்சர் மனோ தங்கராஜ்!

இந்தியாவில் 12 ஆம் வகுப்பு முடித்த பெண்கள் உயர்கல்விக்கு செல்வது 24% உள்ள நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் 72% பேர் உயர்கல்விக்கு செல்கின்றனர் என அமைச்சர் மனோ தங்கராஜ் பேசினார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள…

View More பிளஸ் 2 முடித்து உயர்கல்வி செல்லும் பெண்கள் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகம் – அமைச்சர் மனோ தங்கராஜ்!

கணவனுடன் ஏற்பட்ட தகராறில் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்; 4 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு!

கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் அருகே கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் 30 அடி கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை, சுமார் 4 மணி நேர போராட்டத்திற்கு பின் குழித்துறை தீயணைப்பு வீரர்கள்…

View More கணவனுடன் ஏற்பட்ட தகராறில் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்; 4 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு!

வெயிலை தணித்தக் கோடை மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடும் கோடை வெயில் நிலவி வரும் சூழலில் நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெப்பம் நிலவியதால் …

View More வெயிலை தணித்தக் கோடை மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி!

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோயிலில் பங்குனி திருவிழா!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோயிலில் பங்குனி திருவிழாவையொட்டி, முக்கிய நிகழ்வான ஆறாட்டு வைபவம் வெகு விமாிசையாக நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆலயங்களுள் ஒன்றான திருவட்டார் ஆதிகேசவ பெருமாள்…

View More திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோயிலில் பங்குனி திருவிழா!

பிரசித்தி பெற்ற நீலகேசியம்மன் திருக்கோயிலில் தூக்கத் திருவிழா!

கன்னியாகுமரியில் உள்ள  பிரசித்தி பெற்ற இட்டகவேலி நீலகேசியம்மன் திருக்கோயிலின் தூக்கத் திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள  700 ஆண்டுகள்  பழைமையான ஆலயங்களுள் ஒன்றான இட்டகவேலி பகுதியில் அமைந்துள்ள நீலகேசியம்மன் திருக்கோயிலின்…

View More பிரசித்தி பெற்ற நீலகேசியம்மன் திருக்கோயிலில் தூக்கத் திருவிழா!

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் மாசிகொடை திருவிழா!

மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோயிலில் மாசிகொடை திருவிழாவின் போது நடைபெற்ற ஒடுக்கு பூஜையில் தமிழ்நாடு மற்றும் கேரளாவைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பெண்களின் சபரிமலை என்று…

View More மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் மாசிகொடை திருவிழா!