சித்தூர்கர் அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியர் மற்றும் பெண் ஆசிரியை தாக்கப்பட்டதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
View More சித்தூர்கர் அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியர், பெண் ஆசிரியை தாக்கப்பட்டனரா?teacher
தஞ்சையில் ஆசிரியை கொலை | “குற்றவாளி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” – அமைச்சர் அன்பில் மகேஸ்!
தஞ்சையில் ஆசிரியை கொலை செய்யப்பட்ட வழக்கில் விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் பெய்யாமொழி தெரவித்தார். தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே சின்னமனை பகுதியை சேர்ந்தவர்முத்து. இவரது மகள்…
View More தஞ்சையில் ஆசிரியை கொலை | “குற்றவாளி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” – அமைச்சர் அன்பில் மகேஸ்!ஈரோட்டில் மாரடைப்பால் ஆசிரியர் உயிரிழப்பு | அமைச்சர் அன்பில் மகேஸ் இரங்கல்!
ஈரோடு அருகே உயிரிழந்த அரசு பள்ளி ஆசிரியரின் குடும்பத்தினருக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது இரங்கலை தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதி சுண்டப்பூர் மலைகிராமத்தில்…
View More ஈரோட்டில் மாரடைப்பால் ஆசிரியர் உயிரிழப்பு | அமைச்சர் அன்பில் மகேஸ் இரங்கல்!பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர் மாரடைப்பால் உயிரிழப்பு | #Erode -ல் சோகம்
அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியர் மாரடைப்பில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதி சுண்டப்பூர் மலைகிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்…
View More பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர் மாரடைப்பால் உயிரிழப்பு | #Erode -ல் சோகம்#Mannkibaat | “மூலிகைப் பூங்கா மூலம் நமது கடந்த காலத்தை, வருங்காலத்தோடு இணைக்கிறார் மதுரையை சேர்ந்த ஆசிரியை சுபஶ்ரீ” – பிரதமர் மோடி பாராட்டு!
மூலிகைப் பூங்கா மூலம் நமது கடந்த காலத்தை, வருங்காலத்தோடு இணைக்கிறார் மதுரையை சேர்ந்த ஆசிரியை சுபஶ்ரீ என ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தனது பாராட்டை தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி, ஒவ்வொரு…
View More #Mannkibaat | “மூலிகைப் பூங்கா மூலம் நமது கடந்த காலத்தை, வருங்காலத்தோடு இணைக்கிறார் மதுரையை சேர்ந்த ஆசிரியை சுபஶ்ரீ” – பிரதமர் மோடி பாராட்டு!#ICCR | “தமிழ் ஆசிரியர் பணிக்கு ஹிந்தி, சமஸ்கிருதம் அவசியம்!” – வெளியுறவுத் துறை விளம்பரத்தால் சர்ச்சை!
அயல்நாடுகளில் பணிபுரிவதற்காகச் செல்லும் தமிழ் மொழி ஆசிரியர் பணிக்கு ஹிந்தியும் சமஸ்கிருதமும் தெரிந்திருக்க வேண்டும் என்பதற்கான தேவை என வெளியிடப்பட்டுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் அறிக்கையால் சர்ச்சை எழுந்துள்ளது. இந்திய வெளியுறவுத் துறை…
View More #ICCR | “தமிழ் ஆசிரியர் பணிக்கு ஹிந்தி, சமஸ்கிருதம் அவசியம்!” – வெளியுறவுத் துறை விளம்பரத்தால் சர்ச்சை!நாவல் பழம் பறித்து தராததால் ஆத்திரம்… 4ம் வகுப்பு மாணவனை தாக்கிய ஆசிரியை!
நாவல் பழம் பறித்து தராததால், வகுப்பறைக்குள் பூட்டி வைத்து 4ம் வகுப்பு மாணவனை ஆசிரியை தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், பிஹாரிபூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் போத்திரம். அவரின் மனைவி பன்வதி. …
View More நாவல் பழம் பறித்து தராததால் ஆத்திரம்… 4ம் வகுப்பு மாணவனை தாக்கிய ஆசிரியை!தமிழ்நாட்டில் 5,146 தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள் நிரந்தரம் – அரசாணை வெளியீடு!
தமிழ்நாட்டில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளிகளில் 5,146 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களை நிரந்தரம் செய்து பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது, “தமிழ்நாட்டில் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் 2011-12ம்…
View More தமிழ்நாட்டில் 5,146 தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள் நிரந்தரம் – அரசாணை வெளியீடு!வீட்டுப் பாடம் முடிக்காத மாணவரின் பல்லை உடைத்த ஆசிரியர் கைது!
வீட்டுப் பாடம் முடிக்காத மாணவரின் பல்லை உடைத்து கடுமையாக தாக்கிய ஆசிரியர் கைது செய்யப்பட்டார். உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலியில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவன், வீட்டுப்பாடம் செய்யாததால், ஆசிரியர் கடுமையாக…
View More வீட்டுப் பாடம் முடிக்காத மாணவரின் பல்லை உடைத்த ஆசிரியர் கைது!ஆசிரியருக்காக பள்ளியை மாற்றிய 133 மாணவர்கள் – தெலங்கானாவில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம்!
தெலங்கானாவில் பிடித்தமான ஆசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதற்காக பள்ளியில் உள்ள பாதி மாணவர்கள் அவர் சென்ற பள்ளிக்கே சேர்ந்த சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது. மாணவர்களின் வழிகாட்டிகளாக ஆசிரியர்களே விளங்குகின்றனர். அதிலும் சில ஆசிரியர்கள், மாணவர்களின்…
View More ஆசிரியருக்காக பள்ளியை மாற்றிய 133 மாணவர்கள் – தெலங்கானாவில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம்!