மும்மொழி கொள்கையை ஏற்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என்று பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
View More ”மும்மொழி கொள்கையை ஏற்க வேண்டிய அவசியம் இல்லை”- அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு..!AnbilMagesh
“மாணவர்களை கல்வியில் உயர்த்தக்கூடிய பொறுப்பு தலைமை ஆசிரியர்களிடம் உள்ளது” – அமைச்சர் அன்பில் மகேஸ் பேச்சு!
பள்ளி கல்வித்துறை சார்பில் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான நடைபெற்ற அடைவுத் தேர்வு- ஆய்வுக் கூட்டத்தில் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.
View More “மாணவர்களை கல்வியில் உயர்த்தக்கூடிய பொறுப்பு தலைமை ஆசிரியர்களிடம் உள்ளது” – அமைச்சர் அன்பில் மகேஸ் பேச்சு!‘கல்வியை மிஞ்சிய செல்வம் எதுவும் இல்லை’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்பதை உறுதிசெய்வோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More ‘கல்வியை மிஞ்சிய செல்வம் எதுவும் இல்லை’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!தஞ்சையில் ஆசிரியை கொலை | “குற்றவாளி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” – அமைச்சர் அன்பில் மகேஸ்!
தஞ்சையில் ஆசிரியை கொலை செய்யப்பட்ட வழக்கில் விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் பெய்யாமொழி தெரவித்தார். தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே சின்னமனை பகுதியை சேர்ந்தவர்முத்து. இவரது மகள்…
View More தஞ்சையில் ஆசிரியை கொலை | “குற்றவாளி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” – அமைச்சர் அன்பில் மகேஸ்!திட்டமிட்டபடி ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் – அமைச்சர் அன்பில் மகேஸ்!
தமிழ்நாட்டில் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனவும், 1 முதல் 5-ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 5-ம் தேதியும் திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்…
View More திட்டமிட்டபடி ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் – அமைச்சர் அன்பில் மகேஸ்!