Run It Up பாடலுக்காக ராப் பாடகர் Hanumankind-ஐ பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
View More Run It Up பாடலுக்காக Hanumankind-ஐ பாராட்டிய பிரதமர் மோடி!Mann Ki Baat
#Mannkibaat | “மூலிகைப் பூங்கா மூலம் நமது கடந்த காலத்தை, வருங்காலத்தோடு இணைக்கிறார் மதுரையை சேர்ந்த ஆசிரியை சுபஶ்ரீ” – பிரதமர் மோடி பாராட்டு!
மூலிகைப் பூங்கா மூலம் நமது கடந்த காலத்தை, வருங்காலத்தோடு இணைக்கிறார் மதுரையை சேர்ந்த ஆசிரியை சுபஶ்ரீ என ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தனது பாராட்டை தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி, ஒவ்வொரு…
View More #Mannkibaat | “மூலிகைப் பூங்கா மூலம் நமது கடந்த காலத்தை, வருங்காலத்தோடு இணைக்கிறார் மதுரையை சேர்ந்த ஆசிரியை சுபஶ்ரீ” – பிரதமர் மோடி பாராட்டு!‘ஜூன் 25 ஆம் தேதியை நாம் யாரும் மறந்துவிடக்கூடாது’ – பிரதமர் மோடி
பிபர்ஜாய் புயலால் பாதிக்கப்பட்ட குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டம் விரைவில் மீண்டு வரும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ‘மனதின்…
View More ‘ஜூன் 25 ஆம் தேதியை நாம் யாரும் மறந்துவிடக்கூடாது’ – பிரதமர் மோடிசாவர்க்கரின் ஆளுமை வலிமையானது – 101-வது ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி
தமிழ்நாட்டில் உள்ள அரசு அருங்காட்சியகம் மாற்றுத்திறனாளிகளை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ‘மனதின் குரல்’ என்ற பெயரில் ஒவ்வொரு…
View More சாவர்க்கரின் ஆளுமை வலிமையானது – 101-வது ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி36 நர்சிங் மாணவிகள் விவகாரம் – பிரதமர் மோடி தலையிட்டு நடவடிக்கையை ரத்து செய்ய எம்பி மாணிக்கம் தாகூர் கோரிக்கை
சண்டிகரில் 36 நர்சிங் மாணவிகள் விவகாரத்தில், பிரதமர் மோடி தலையிட்டு, கல்லூரி நிர்வாகத்தின் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று எம்பி மாணிக்கம் தாகூர் கோரிக்கை விடுத்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம்…
View More 36 நர்சிங் மாணவிகள் விவகாரம் – பிரதமர் மோடி தலையிட்டு நடவடிக்கையை ரத்து செய்ய எம்பி மாணிக்கம் தாகூர் கோரிக்கை‘மன் கி பாத்’ நானும் கேட்டதில்லை – அப்போ தண்டிக்கப்படுவேனா? – திரிணாமூல் எம்பி மஹுவா மொய்த்ரா கேள்வி
பிரதமர் மோடியின் ‘மன்கீ பாத்’ ( மனதின் குரல்) நிகழ்ச்சியைக் கேட்காததால் நானும் தண்டிக்கப்படுவேனா என திரிணாமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா கேள்வி எழுப்பியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு…
View More ‘மன் கி பாத்’ நானும் கேட்டதில்லை – அப்போ தண்டிக்கப்படுவேனா? – திரிணாமூல் எம்பி மஹுவா மொய்த்ரா கேள்விபிரதமரின் 100-வது ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி: ஒலிபரப்பை கேட்காத 36 நர்சிங் மாணவிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை!
பிரதமர் மோடியின் 100-வது மன்கீ பாத் நிகழ்ச்சி கேட்காததால் 36 மாணவிகள் ஒரு வாரத்திற்கு கல்லூரி விடுதியை விட்டு வெளியேறக் கூடாது என தண்டனை வழங்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் நரேந்திர…
View More பிரதமரின் 100-வது ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி: ஒலிபரப்பை கேட்காத 36 நர்சிங் மாணவிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை!ஊழலுக்கு எதிரான பாஜகவின் நிலைப்பாடு என்றும் மாறாது: அண்ணாமலை
ஊழலுக்கு எதிரான பாஜகவின் நிலைப்பாடு என்றும் மாறாது என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014 ஆம் ஆண்டு அக்டோபர் மூன்றாம் தேதி முதல் மனதில் குரல்…
View More ஊழலுக்கு எதிரான பாஜகவின் நிலைப்பாடு என்றும் மாறாது: அண்ணாமலைமனதில் குரல் நிகழ்ச்சி மக்களுக்கு நன்மை மற்றும் நேர்மறையின் திருவிழாவாக மாறியுள்ளது: பிரதமர் மோடி
மனதில் குரல் நிகழ்ச்சி மக்களுக்கு நன்மை மற்றும் நேர்மறையின் தனித்துவமான திருவிழாவாக மாறியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ‘மனதின் குரல்’ என்ற…
View More மனதில் குரல் நிகழ்ச்சி மக்களுக்கு நன்மை மற்றும் நேர்மறையின் திருவிழாவாக மாறியுள்ளது: பிரதமர் மோடிநாட்டின் அதிகாரம் மிக்க பதவிகளுக்கு பெண்கள் முன்னேறி வருகின்றனர்: பிரதமர் மோடி பெருமிதம்
நாட்டின் அதிகாரம் மிக்க பதவிகளுக்கு பெண்கள் முன்னேறி வருவதாக, மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2014ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றது முதல் மனதின் குரல்…
View More நாட்டின் அதிகாரம் மிக்க பதவிகளுக்கு பெண்கள் முன்னேறி வருகின்றனர்: பிரதமர் மோடி பெருமிதம்