சோதனையின் பெயரில் தேர்வு எழுத வந்த மாணவிகளிடம் பாலியல் சீண்டல் – தனியார் பள்ளி ஆசிரியர் போக்சோ வழக்கில் கைது!

திருப்பூரில் சோதனையின் பெயரில் தேர்வு எழுத வந்த மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தனியார் பள்ளி ஆசிரியர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

View More சோதனையின் பெயரில் தேர்வு எழுத வந்த மாணவிகளிடம் பாலியல் சீண்டல் – தனியார் பள்ளி ஆசிரியர் போக்சோ வழக்கில் கைது!

பொதுத்தேர்வு எழுதிய மாணவிகளிடம் ஆசிரியர் பாலியல் சீண்டல் – காவல்துறை தீவிர விசாரணை!

திருப்பூரில் 12 ம் வகுப்பு தேர்வெழுதிய மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசிரியரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

View More பொதுத்தேர்வு எழுதிய மாணவிகளிடம் ஆசிரியர் பாலியல் சீண்டல் – காவல்துறை தீவிர விசாரணை!

குட்டையில் தவறி விழுந்த பள்ளி மாணவன், காப்பாற்ற சென்ற ஆசிரியர் உயிரிழப்பு – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இழப்பீடு அறிவிப்பு!

ஓசூரை அடுத்த எலுவப்பள்ளி கிராமத்தில் உள்ள பள்ளி அருகே உள்ள நீர் சேமிப்புக் குட்டையில் தவறி விழுந்த பள்ளி மாணவன், காப்பாற்ற சென்ற ஆசிரியர் உயிரிழப்புக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இழப்பீடு அறிவித்துள்ளார்.

View More குட்டையில் தவறி விழுந்த பள்ளி மாணவன், காப்பாற்ற சென்ற ஆசிரியர் உயிரிழப்பு – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இழப்பீடு அறிவிப்பு!

“புஷ்பா படத்தால் கெட்டுப்போயுள்ளனர்” – மாணவர்களின் ஆபாச பேச்சு குறித்து அரசு பள்ளி ஆசிரியை வேதனை!

ஹைதராபாத்தின் யூசுப்குடாவைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர், புஷ்பா படத்தை பார்த்து மாணவர்கள் பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

View More “புஷ்பா படத்தால் கெட்டுப்போயுள்ளனர்” – மாணவர்களின் ஆபாச பேச்சு குறித்து அரசு பள்ளி ஆசிரியை வேதனை!

போக்சோ வழக்கில் கைதாகி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியருக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம்!

போக்சோ வழக்கில் கைதாகி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அரசு பள்ளி ஆசிரியருக்கு ஆதரவாக 70-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

View More போக்சோ வழக்கில் கைதாகி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியருக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம்!

போக்சோ வழக்கில் கைதான அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்!

போக்சோ வழக்கில் கைதான அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் சண்முகம் நடவடிக்கை எடுத்துள்ளார்.

View More போக்சோ வழக்கில் கைதான அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்!

புதுச்சேரியில் 1ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை – மீனவர்கள் நியாயம் கேட்டு பணி புறக்கணிப்பு !

புதுச்சேரியில் பாலியல் சீண்டலால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நியாயம் கேட்டு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் புறக்கணித்துள்ளனர்.

View More புதுச்சேரியில் 1ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை – மீனவர்கள் நியாயம் கேட்டு பணி புறக்கணிப்பு !

புதுச்சேரியில் 1ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை – “நிர்வாகத்தினருக்கு சம்பந்தம் இருந்தால் பள்ளிக்கு சீல் வைக்கப்படும்” என மாவட்ட ஆட்சியர் உறுதி!

புதுச்சேரியில் 1 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்த ஆசிரியரை கைது செய்யகோரி உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

View More புதுச்சேரியில் 1ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை – “நிர்வாகத்தினருக்கு சம்பந்தம் இருந்தால் பள்ளிக்கு சீல் வைக்கப்படும்” என மாவட்ட ஆட்சியர் உறுதி!

பாலியல் வழக்கு – திருச்சி தனியார் பள்ளியில் +2 செய்முறை தேர்வுகள் ஒத்திவைப்பு!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மணப்பாறைப்பட்டி சாலையில் உள்ள உள்ள தனியார் பள்ளியில் 4ஆம் வகுப்பு மாணவியிடம், பள்ளி தாளாளரின் கணவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக…

View More பாலியல் வழக்கு – திருச்சி தனியார் பள்ளியில் +2 செய்முறை தேர்வுகள் ஒத்திவைப்பு!

கிருஷ்ணகிரி அருகே மாணவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை – ஆசிரியர்கள் 3 பேர் இடைநீக்கம்!

கிருஷ்ணகிரி அருகே மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் கைதான 3 ஆசிரியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

View More கிருஷ்ணகிரி அருகே மாணவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை – ஆசிரியர்கள் 3 பேர் இடைநீக்கம்!