கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.
View More மடிக்கணினி வழங்கும் திட்டம் ; நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…..!laptop
”திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற இன்னும் மூன்றே அமாவாசைகள் தான் உள்ளன” – எடப்பாடி பழனிசாமி…!
திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற இன்னும் மூன்றே அமாவாசைகள் தான் மிச்சமுள்ளன என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View More ”திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற இன்னும் மூன்றே அமாவாசைகள் தான் உள்ளன” – எடப்பாடி பழனிசாமி…!மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் முதலமைச்சரின் அறிவிப்பானது கண் துடைப்பு நாடகமே – நயினார் நாகேந்திரன்…!
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சி முடியும் நிலையில், கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவதாக அறிவித்துள்ளது அப்பட்டமான கண் துடைப்பு நாடகம் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
View More மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் முதலமைச்சரின் அறிவிப்பானது கண் துடைப்பு நாடகமே – நயினார் நாகேந்திரன்…!“அதிமுக, பாஜக கூட்டணியை உடைக்க முயற்சி நடக்கிறது” – எடப்பாடி பழனிச்சாமி பேட்டி!
கொரோனா காரணமாக தான் அன்றைய காலகட்டத்தில் மாணவர்களுக்கு அரசால் லேப்டாப் கொடுக்க முடியவில்லை என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
View More “அதிமுக, பாஜக கூட்டணியை உடைக்க முயற்சி நடக்கிறது” – எடப்பாடி பழனிச்சாமி பேட்டி!கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி – டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு!
கல்லூரி மாணவர்களுக்கு வழங்குவதற்கு 20 லட்சம் மடிக்கணினிகளை கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியது.
View More கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி – டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு!விடியோ கேம் மோகத்தில் நேர்ந்த விபரீதம்! பதின்ம வயிதினர் லேப்டாப்பை படிக்க மட்டும் பயன்படுத்துவதில்லை! பெற்றோரே உஷார்!
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் விடியோ கேம் மோகத்தில் மாடியில் இருந்து குதித்து சிறுவன் உயிரை மாய்த்துக்கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புனேவின் பிம்ப்ரி சிஞ்ச்வாட் பகுதியில் ஆர்யா ஸ்ரீராவ் என்ற 15 வயது சிறுவன், தனது…
View More விடியோ கேம் மோகத்தில் நேர்ந்த விபரீதம்! பதின்ம வயிதினர் லேப்டாப்பை படிக்க மட்டும் பயன்படுத்துவதில்லை! பெற்றோரே உஷார்!“ஏழை மக்களின் மேம்பாட்டுக்காக பல திட்டங்களை செயல்படுத்தும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கை பாராட்டுக்குறியது” – உயர்நீதிமன்ற மதுரை கிளை!
ஆசிரியர் பணியின் முதன்மை கடமை மாணவர்களுக்கு கற்பிப்பது எனவும், மடிக்கணினி திருட்டு வழக்கில் பள்ளி தலைமை ஆசிரியர்களை பலிகடா ஆக்குவது நியாயமற்றது எனவும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது. தஞ்சையைச் சேர்ந்த சசிகலா ராணி,…
View More “ஏழை மக்களின் மேம்பாட்டுக்காக பல திட்டங்களை செயல்படுத்தும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கை பாராட்டுக்குறியது” – உயர்நீதிமன்ற மதுரை கிளை!30 ஆண்டுகளுக்குப்பின் கீபோர்டில் மாற்றம் – மைக்ரோசாப்ட் அதிரடி!
30 ஆண்டுகளில் இல்லாத மாற்றமாக விண்டோஸ் கீபோர்டில் ‘கோபைலட்’ ஏஐ பயன்படுத்துவதற்கான பட்டனை மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது. முன்னணி நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாப்ட் நிறுவனம் 1994-ம் ஆண்டில் விண்டோஸ் மெனு உபயோகத்துக்கான ஸ்டார்ட் பட்டன்…
View More 30 ஆண்டுகளுக்குப்பின் கீபோர்டில் மாற்றம் – மைக்ரோசாப்ட் அதிரடி!”காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பசு சாணத்தை கிலோ 2 ரூபாய்க்கு அரசே வாங்கிக் கொள்ளும்” – அசோக் கெலாட் அறிவிப்பு
”காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பசு சாணத்தை கிலோ 2 ரூபாய்க்கு அரசே வாங்கிக் கொள்ளும்” என ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். அக்டோபர் 9-ம் தேதி 5 மாநில தேர்தல் தேதிகளையும்…
View More ”காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பசு சாணத்தை கிலோ 2 ரூபாய்க்கு அரசே வாங்கிக் கொள்ளும்” – அசோக் கெலாட் அறிவிப்புநிதி நிலைமைக்கு ஏற்ப மடிக்கணினி வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவோம் – அமைச்சர் அன்பில் மகேஸ்
தேவைக்கேற்ப மற்றும் நிதி நிலைமைக்கு ஏற்ப மடிக்கணினி வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவோம். கண்டிப்பாக மடிக்கணினி வழங்குவோம்.” என பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா…
View More நிதி நிலைமைக்கு ஏற்ப மடிக்கணினி வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவோம் – அமைச்சர் அன்பில் மகேஸ்