புதுச்சேரியில் இன்று பந்த்!

அகில இந்திய அளவில் தொழிற்சங்கங்கள் சார்பில் புதுச்சேரியில் வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியுள்ளது.

View More புதுச்சேரியில் இன்று பந்த்!

“நகைகளை வங்கிகளில் அடகு வைக்கும் விதிமுறைகள் கண்டிக்கத்தக்கது” – கோவி செழியன் பேட்டி!

தங்க நகைகளை வங்கிகளில் அடகு வைப்பதற்கு பல்வேறு விதிமுறைகள் விதித்திருப்பது கண்டிக்கத்தக்கது என்று அமைச்சர் கோவி செழியன் தெரிவித்துள்ளார்.

View More “நகைகளை வங்கிகளில் அடகு வைக்கும் விதிமுறைகள் கண்டிக்கத்தக்கது” – கோவி செழியன் பேட்டி!

ரம்ஜான் பண்டிகை : வங்கிகள் இன்று வழக்கம்போல் செயல்படும் – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

ரம்ஜான் பண்டிகை நாளான இன்று வங்கிகள் வழக்கம்போல் செயல்படும் என்று ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அறிவித்துள்ளது.

View More ரம்ஜான் பண்டிகை : வங்கிகள் இன்று வழக்கம்போல் செயல்படும் – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!
Has the Reserve Bank issued new guidelines for cashing cheques in banks?

வங்கிகளில் காசோலைகளை நிரப்புவதற்கு புதிய வழிகாட்டுதல்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டதா?

This News Fact Checked by ‘Factly’ வங்கிகளில் காசோலைகளை நிரப்புவதற்கு புதிய வழிகாட்டுதல்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டதாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம். காசோலைகளை நிரப்புவதற்கான வழிகாட்டுதல்களை…

View More வங்கிகளில் காசோலைகளை நிரப்புவதற்கு புதிய வழிகாட்டுதல்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டதா?

மினிமம் பேலன்ஸ் இல்லை என ரூ.8500 கோடி வசூலித்த வங்கிகள் – ராகுல் காந்தி கண்டனம்!

பொதுத் துறை வங்கிகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை வைக்காத வாடிக்கையாளர்களிடம் இருந்து கடந்த 5 ஆண்டுகளில் ரூ.8,495 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. 2024 நிதியாண்டில் தனி நபர் வங்கிக் கணக்குகளில் மாதாந்திர குறைந்த பட்ச…

View More மினிமம் பேலன்ஸ் இல்லை என ரூ.8500 கோடி வசூலித்த வங்கிகள் – ராகுல் காந்தி கண்டனம்!

இந்தியாவில் ஏடிஎம் தட்டுப்பாடா? ரிசர்வ் வங்கி, அரசிடம் வங்கிகள் புகார் எனத் தகவல்!

ஏடிஎம் இயந்திரங்கள் வழங்குவதில் உள்ள பற்றாக்குறை குறித்து வங்கிகள் மத்திய அரசிடமும் ரிசர்வ் வங்கியிடமும் முறையிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசின் இ-சந்தை வாயிலாக கொள்முதல் செய்தவற்கான விதிமுறைகளை எளிமையாக்க வேண்டும் என வங்கிகள் அழுத்தம்…

View More இந்தியாவில் ஏடிஎம் தட்டுப்பாடா? ரிசர்வ் வங்கி, அரசிடம் வங்கிகள் புகார் எனத் தகவல்!

ரிசர்வ் வங்கியிடம் பேடிஎம் சிக்கியது எப்படி? வெளியான அதிர்ச்சித் தகவல்!

சரியான அடையாளம் இல்லாமல் பேடிஎம் (Paytm) வங்கியில் உருவாக்கப்பட்ட நூற்றுக்கணக்கான கணக்குகள் தான் இந்திய ரிசர்வ் வங்கி அந்த நிறுவனம் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க முக்கிய காரணமாக இருந்துள்ளது.   டிஜிட்டல் முறையில்…

View More ரிசர்வ் வங்கியிடம் பேடிஎம் சிக்கியது எப்படி? வெளியான அதிர்ச்சித் தகவல்!

பேடிஎம் வங்கி பிப்.29-ம் தேதியுடன் முடக்கம்! பயன்பாட்டாளர்கள் செய்ய வேண்டியது என்ன?

பேடிஎம் வங்கியை வரும் பிப்ரவரி 29-ம் தேதியுடன் முடக்கி ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.  இதனால் பேடிஎம் பயன்பாட்டாளர்கள் செய்ய வேண்டியது என்ன என்பது குறித்து பார்க்கலாம். டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனை செய்ய பயன்படும் பேடிஎம்…

View More பேடிஎம் வங்கி பிப்.29-ம் தேதியுடன் முடக்கம்! பயன்பாட்டாளர்கள் செய்ய வேண்டியது என்ன?