புதுச்சேரியில் இன்று பந்த்!

அகில இந்திய அளவில் தொழிற்சங்கங்கள் சார்பில் புதுச்சேரியில் வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியுள்ளது.

View More புதுச்சேரியில் இன்று பந்த்!

பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம்: பாப்பாநாட்டில் #bandh!

பாப்பாநாடு பகுதியில் இளம்பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் கடையடைப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.    தஞ்சாவூா் மாவட்டம், பாப்பாநாடு பகுதியைச் சோ்ந்த 22 வயது…

View More பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம்: பாப்பாநாட்டில் #bandh!

கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக் கோரி போராட்டம்  – ஆர்.பி.உதயகுமார் உள்பட 1000க்கும் மேற்பட்டோர் கைது!

கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் உள்பட 1000க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கன்னியாகுமரி 4 வழிச்சாலையில் அமைந்துள்ளது கப்பலூர்…

View More கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக் கோரி போராட்டம்  – ஆர்.பி.உதயகுமார் உள்பட 1000க்கும் மேற்பட்டோர் கைது!

கப்பலூர் சுங்கச்சாவடிக்கு எதிர்ப்பு – திருமங்கலத்தில் முழு அடைப்பு போராட்டம்!

கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி திருமங்கலம் நகர் முழுவதும் உள்ள 2000த்திற்கும் மேற்பட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளது.  மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கன்னியாகுமரி 4 வழிச்சாலையில் அமைந்துள்ளது கப்பலூர் சுங்கச்சாவடி. கப்பலூரில் உள்ள சுங்கச்சாவடி…

View More கப்பலூர் சுங்கச்சாவடிக்கு எதிர்ப்பு – திருமங்கலத்தில் முழு அடைப்பு போராட்டம்!

போக்குவரத்து தொழிற்சங்கங்கள் காலவரையற்ற வேலை நிறுத்த அறிவிப்பு! தை திருநாள் நெருங்கும் நிலையில் ஜனவரி 9ஆம் தேதி முதல் வேலை நிறுத்தம்!

தமிழ்நாட்டில் ஜனவரி 9ஆம் தேதி முதல் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளன. போக்குவரத்துத் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், கருணை அடிப்படையில் விண்ணப்பித்துக் காத்திருக்கும் நபர்களுக்கு பணி வழங்க…

View More போக்குவரத்து தொழிற்சங்கங்கள் காலவரையற்ற வேலை நிறுத்த அறிவிப்பு! தை திருநாள் நெருங்கும் நிலையில் ஜனவரி 9ஆம் தேதி முதல் வேலை நிறுத்தம்!

ராஜஸ்தானில் வலதுசாரி அமைப்பு தலைவர் சுட்டுக்கொலை – ஜெய்ப்பூரில் இன்று முழு அடைப்பு.!

ராஷ்ட்ரீய ராஜ்புத் கர்னி சேனா தலைவர் சுட்டுக்கொலை – ஜெய்ப்பூரில் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அந்த அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர். ராஜஸ்தானில் வலதுசாரி அமைப்பான  ராஷ்ட்ரீய ராஜ்புத் கர்னி சேனா தலைவர் சுக்தேவ்…

View More ராஜஸ்தானில் வலதுசாரி அமைப்பு தலைவர் சுட்டுக்கொலை – ஜெய்ப்பூரில் இன்று முழு அடைப்பு.!

கர்நாடகாவில் நாளை முழுஅடைப்பு – முன்னெச்சரிக்கையாக பெங்களூருவில் 144 தடை உத்தரவு அமல்!

தமிழ்நாட்டிற்கு காவிரியில் தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் நாளை முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூருவில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. காவிரி விவகாரம் தொடர்பான தமிழ்நாடு…

View More கர்நாடகாவில் நாளை முழுஅடைப்பு – முன்னெச்சரிக்கையாக பெங்களூருவில் 144 தடை உத்தரவு அமல்!

12 மணி நேர வேலை – மே 12ம் தேதி தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம்!!

12 மணி நேர வேலை சட்டமசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டத்தற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தொழிற்சங்கங்கள், மே 12 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். தனியார் நிறுவனங்களில் பணியாளர்களின் வேலைநேரத்தை…

View More 12 மணி நேர வேலை – மே 12ம் தேதி தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம்!!