தூய்மை பணியாளராக வேலை செய்து வந்த பெண் ஒருவர், மீதமிருந்த ஒரு சாண்ட்விச்சை சாப்பிட்டதால் பணிநீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லண்டன், ஃபின்ஸ்பரி சர்க்கஸ் பகுதியில் டென்ஷ்ரிஸ் சொலிஸிட்டர்ஸ் என்ற நிறுவனம்…
View More மீதமிருந்த சாண்ட்விச்சை சாப்பிட்டது குற்றமா? பெண் தூய்மைப் பணியாளரை பணிநீக்கம் செய்த நிறுவனம்!suspend
தவெக கட்சியிலிருந்து தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பில்லா ஜெகன் தற்காலிகமாக நீக்கம்.!
தமிழ்நாடு வெற்றி கழக கட்சியிலிருந்து தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பில்லா ஜெகன் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்குவார் என நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில்,…
View More தவெக கட்சியிலிருந்து தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பில்லா ஜெகன் தற்காலிகமாக நீக்கம்.!சிறைக்குள் மது அருந்திய தலைமைக் காவலர் சஸ்பெண்ட்!
சிறைக்குள் மது அருந்திய தலைமைக்காவலர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கிளை சிறைச்சாலையில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தவர் ஜெயக்குமார். இவர் பணியில் இருக்கும் போதே கிளை சிறைச்சாலை வளாகத்தில் மது…
View More சிறைக்குள் மது அருந்திய தலைமைக் காவலர் சஸ்பெண்ட்!இலங்கை கிரிக்கெட் அணியை சஸ்பெண்ட் செய்த ஐசிசி – இதற்குமுன் சஸ்பெண்ட் செய்யப்பட்ட அணிகளும், பின்னணியும்!
அரசாங்கத்தின் தலையீடு காரணமாக ஐசிசியின் உறுப்பினர் உரிமத்தில் இலங்கை இருந்து அதிரடியாக நீக்கி உத்தரவிட்டது ஐசிசி. அதே போன்று சர்வதேச கிரிக்கெட்டில் எந்தெந்த அணிகளெல்லாம் நீக்கம் செய்யப்பட்டு மீண்டும் உயிர்பெற்றுள்ளன என்பதை விவரிக்கிறது இந்த…
View More இலங்கை கிரிக்கெட் அணியை சஸ்பெண்ட் செய்த ஐசிசி – இதற்குமுன் சஸ்பெண்ட் செய்யப்பட்ட அணிகளும், பின்னணியும்!இலங்கை கிரிக்கெட் அணியை சஸ்பெண்ட் செய்தது ஐசிசி..!
இலங்கை கிரிக்கெட் அணியை உறுப்பினர் பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது. நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி தொடர் தோல்விகளை சந்தித்து வந்தது. இதன் காரணமாக இலங்கை கிரிக்கெட் வாரியத்தை…
View More இலங்கை கிரிக்கெட் அணியை சஸ்பெண்ட் செய்தது ஐசிசி..!தொடர் தோல்வியால் கிரிக்கெட் வாரியம் கலைப்பு – இலங்கை விளையாட்டுத் துறை அதிரடி உத்தரவு!
உலகக் கோப்பை தொடரில் தொடர் தோல்வியை அடுத்து இலங்கை அணியின் கிரிக்கெட் வாரியம் அதிரடியாக கலைக்கப்பட்டுள்ளது. உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளில் தொடர் தோல்விகளை இலங்கை அணி சந்தித்து வருவதால…
View More தொடர் தோல்வியால் கிரிக்கெட் வாரியம் கலைப்பு – இலங்கை விளையாட்டுத் துறை அதிரடி உத்தரவு!இன்பநிதி பாசறை பெயரில் போஸ்டர்கள் – திமுகவிலிருந்து 2பேர் நீக்கம்..!
புதுக்கோட்டை நகர பகுதிகள் முழுவதும் எதிர்காலமே என்கின்ற வாசகங்களுடன் விரைவில் துவங்குகிறது இன்பநிதி பாசறை என தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதியின் மகன் இன்பநிதியின் புகைப்படத்துடன் சுவரொட்டிகள் ஒட்டப்பட்ட விவகாரத்தில் திமுகவிலிருந்து இருவர்…
View More இன்பநிதி பாசறை பெயரில் போஸ்டர்கள் – திமுகவிலிருந்து 2பேர் நீக்கம்..!கள்ளச்சாராய பலி எதிரொலி – விழுப்புரம் எஸ்பி பணியிடை நீக்கம்; செங்கல்பட்டு எஸ்பி பணியிட மாற்றம்..!
விழுப்புரம் கள்ளச்சாராய பலி சம்பவத்தின் எதிரொலியாக விழுப்புரம் எஸ்பி ஸ்ரீநாதா பணியிடை நீக்கமும், செங்கல்பட்டு எஸ்பி பிரதீப் பணியிட மாற்றமும் செய்யப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே நிகழ்ந்த கள்ளச்சாராய இறப்புகள் தொடர்பாக இன்று…
View More கள்ளச்சாராய பலி எதிரொலி – விழுப்புரம் எஸ்பி பணியிடை நீக்கம்; செங்கல்பட்டு எஸ்பி பணியிட மாற்றம்..!தேசியகீதம் அவமதிப்பு; உதவி காவல் ஆய்வாளர் சஸ்பென்ட்
தேசிய கீதத்தை மதிக்காமல் செல்போன் பேசிக்கொண்டிருந்த உதவி காவல் ஆய்வாளர் சஸ்பென்ட் செய்து மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார். நாமக்கல்லில் கடந்த 28ம் தேதி அன்று அரசு சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.…
View More தேசியகீதம் அவமதிப்பு; உதவி காவல் ஆய்வாளர் சஸ்பென்ட்கழிவுநீர் தொட்டியில் விழுந்து சிறுவன் உயிரிழப்பு – இருவர் சஸ்பெண்ட்
செங்கல்பட்டில் கழிவுநீர் தொட்டியில் 6 வயது சிறுவன் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சிங்கப்பெருமாள் கோயில் அடுத்த சாஸ்திரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர், தனது 6…
View More கழிவுநீர் தொட்டியில் விழுந்து சிறுவன் உயிரிழப்பு – இருவர் சஸ்பெண்ட்