இரு சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தைப் பாதிக்கும் வகையில் பேசிய, வ.க. செல்லப்பன், செல்விமுருகன் ஆகிய இருவரும் மூன்று மாதங்களுக்கு கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்படுவதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். விசிகவில் இருந்து இரண்டு நிர்வாகிகள் மூன்று…
View More இரு சமூகங்களுக்கிடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேச்சு – விசிக முக்கிய நிர்வாகிகள் இடைநீக்கம்!suspend
ஆயுள் தண்டனை கைதி சித்ரவதை விவகாரம் – டிஐஜி ராஜலட்சுமி உட்பட 3 பேர் #Suspend!
ஆயுள் தண்டனை கைதி சித்ரவதை புகாரில், வேலூர் சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி, கூடுதல் எஸ்பி அப்துல் ரகுமான், ஜெயிலர் அருள்குமரன் ஆகிய 3 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சிவக்குமார் என்ற ஆயுள்…
View More ஆயுள் தண்டனை கைதி சித்ரவதை விவகாரம் – டிஐஜி ராஜலட்சுமி உட்பட 3 பேர் #Suspend!காவல் நிலையத்தில் ராணுவ அதிகாரியின் வருங்கால மனைவிக்கு பாலியல் வன்கொடுமை… 5 போலீசார் #Suspend!
ஒடிசாவின் பரத்பூர் காவல் நிலையத்தில் ராணுவ அதிகாரி ஒருவரைத் தாக்கி, அவரது வருங்கால மனைவியை போலீசார் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தில் பணியமர்த்தப்பட்ட…
View More காவல் நிலையத்தில் ராணுவ அதிகாரியின் வருங்கால மனைவிக்கு பாலியல் வன்கொடுமை… 5 போலீசார் #Suspend!இறங்கும் முன் பேருந்தை இயக்கியதால் கீழே விழுந்த பார்வை மாற்றுத்திறனாளி தம்பதி! ஓட்டுநர், நடத்துநர் பணியிடை நீக்கம்!
இறங்குவதற்குள் பேருந்தை இயக்கியதால் பார்வையற்ற மாற்றுத்திறனாளி தம்பதி கீழே விழுந்து காயமடைந்த நிலையில், அப்பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டாவுக்கு அருகே திப்பசமுத்திரம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்…
View More இறங்கும் முன் பேருந்தை இயக்கியதால் கீழே விழுந்த பார்வை மாற்றுத்திறனாளி தம்பதி! ஓட்டுநர், நடத்துநர் பணியிடை நீக்கம்!ஹத்ராஸ் கூட்ட நெரிசல் விவகாரம் | துணை ஆட்சியர் உட்பட 6 அதிகாரிகள் பணியிடை நீக்கம்!
ஹத்ராஸ் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாக அதிகாரிகள் 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் நடத்திய இந்து…
View More ஹத்ராஸ் கூட்ட நெரிசல் விவகாரம் | துணை ஆட்சியர் உட்பட 6 அதிகாரிகள் பணியிடை நீக்கம்!ADSP வெள்ளத்துரை மீதான பணியிடை நீக்க உத்தரவு ரத்து – தமிழக அரசு உத்தரவு!
சிவகங்கையில் நடந்த காவல்நிலைய மரணத்தில் வெள்ளத்துரைக்கு சம்பந்தம் இருப்பதாக கூறி அவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், அந்த உத்தரவை ரத்து செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியின் போது…
View More ADSP வெள்ளத்துரை மீதான பணியிடை நீக்க உத்தரவு ரத்து – தமிழக அரசு உத்தரவு!ADSP வெள்ளத்துரை மீதான பணியிடை நீக்க உத்தரவு ரத்து?
சிவகங்கையில் நடந்த காவல்நிலைய மரணத்தில், வெள்ளத்துரைக்கு சம்பந்தம் இருப்பதாக கூறி பணியிடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தின் வல்லநாட்டைச் சேர்ந்த வெள்ளத்துரை, தமிழ்நாடு காவல்துறையில் கடந்த…
View More ADSP வெள்ளத்துரை மீதான பணியிடை நீக்க உத்தரவு ரத்து?என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரை பணியிடை நீக்கம்!
திருவண்ணாமலை மாவட்ட குற்ற ஆவண காப்பக ஏ.டி.எஸ்.பி. மற்றும் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்டான வெள்ளத்துரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 2003-ம் ஆண்டு சென்னையில் பிரபல தாதாவான அயோத்திக்குப்பம் வீரமணியை என்கவுண்டர் செய்தவர், வெள்ளத்துரை. தொடர்ந்து, கடந்த…
View More என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரை பணியிடை நீக்கம்!மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா சஸ்பெண்ட் – சட்டப்படி எதிர்கொள்ளப் போவதாக வீடியோ வெளியிட்டு பதில்!
மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதனை எதிர்த்து சட்டப்படி எதிர்கொள்ளப் போவதாக வீடியோ வெளியிட்டு அவர் பதில் அளித்துள்ளார். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன்…
View More மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா சஸ்பெண்ட் – சட்டப்படி எதிர்கொள்ளப் போவதாக வீடியோ வெளியிட்டு பதில்!“சேலம் பெரியார் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் தங்கவேல் மீது நடவடிக்கை எடுக்க எந்த தடையும் இல்லை!” – உயர்நீதிமன்றம் உத்தரவு
நிதி முறைகேடு புகார் தொடர்பாக சேலம் பெரியார் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் தங்கவேல் மீது நடவடிக்கை எடுக்க எந்த தடையும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளராக தங்கவேலு…
View More “சேலம் பெரியார் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் தங்கவேல் மீது நடவடிக்கை எடுக்க எந்த தடையும் இல்லை!” – உயர்நீதிமன்றம் உத்தரவு