சிறைக்குள் மது அருந்திய தலைமைக் காவலர் சஸ்பெண்ட்!

சிறைக்குள் மது அருந்திய தலைமைக்காவலர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கிளை சிறைச்சாலையில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தவர் ஜெயக்குமார். இவர் பணியில் இருக்கும் போதே கிளை சிறைச்சாலை வளாகத்தில் மது…

View More சிறைக்குள் மது அருந்திய தலைமைக் காவலர் சஸ்பெண்ட்!

மனிதர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் குளிர்பானத் தொழிற்சாலையைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூர் அருகே தனியார் மாம்பழக் குளிர்பானத் தொழிற்சாலையைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த கரியம்பட்டி பகுதியில் மாம்பழம் கூல் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை…

View More மனிதர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் குளிர்பானத் தொழிற்சாலையைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

7 மாதமாக பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தரைப்பாலம்- பொதுமக்கள் அவதி!

திருப்பத்தூர் மாவட்டம் பந்தாரப்பள்ளியில், சென்னை பெங்களூரு நெடுஞ்சாலை அருகே தரைப்பாலப் பணிகள் தொடங்கி 7 மாதங்கள் ஆகியும் கட்டி முடிக்கப்படாமல் இருப்பதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த…

View More 7 மாதமாக பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தரைப்பாலம்- பொதுமக்கள் அவதி!

திருப்பத்தூர் எருது விடும் விழா- 10க்கும் மேற்பட்டோர் காயம்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு 30ம் ஆண்டு எருது விடும் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. திருப்பத்தூர் மாரியம்மன் கோவில் திருவிழாவில், எருதுவிடும் விழா நடைபெற்றது. இதில் திருப்பத்தூர்,…

View More திருப்பத்தூர் எருது விடும் விழா- 10க்கும் மேற்பட்டோர் காயம்