“தூய்மைப் பணியாளர் இழப்புக்கு ஊழல் திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்” – அன்புமணி ராமதாஸ்!

சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர் தற்கொலை செய்து கொண்டதற்கு திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

View More “தூய்மைப் பணியாளர் இழப்புக்கு ஊழல் திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்” – அன்புமணி ராமதாஸ்!

“கோடி கோடியாக கொள்ளை அடிக்க தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தைப் பறிப்பதா?” – அன்புமணி ராமதாஸ் கண்டனம்

கோடி கோடியாக கொள்ளை அடிக்க தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தைப் பறிப்பதா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More “கோடி கோடியாக கொள்ளை அடிக்க தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தைப் பறிப்பதா?” – அன்புமணி ராமதாஸ் கண்டனம்

“தூய்மைப் பணியாளர்களைப் படுகொலை செய்யும் திமுக அரசு” – அண்ணாமலை கண்டனம்!

திமுக அரசு தூய்மைப் பணியாளர்களைப் படுகொலை செய்து கொண்டிருக்கிறது என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More “தூய்மைப் பணியாளர்களைப் படுகொலை செய்யும் திமுக அரசு” – அண்ணாமலை கண்டனம்!

“தூய்மைப் பணியாளர்கள் உயிரைத் துச்சமெனத் தூக்கியெறியும் திமுக அரசு” – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

திமுக அரசு தூய்மைப் பணியாளர்கள் உயிரைத் துச்சமெனத் தூக்கியெறிவதாய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். 

View More “தூய்மைப் பணியாளர்கள் உயிரைத் துச்சமெனத் தூக்கியெறியும் திமுக அரசு” – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

“பேரூராட்சி தலைவர் மீது நடிவடிக்கை எடுக்க எனக்கு அதிகாரமில்லை” – தூய்மை பணியாளர் மரண வழக்கில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பதில்!

திருச்செந்தூர் அருகே சாதிய வன்கொடுமையால் விஷமருந்தி உயிரை மாய்த்துக் கொண்ட தூய்மை பணியாளர் மரணத்திற்கு இரண்டு ஆண்டுகளை கடந்தும் கிடைக்காத நீதி…

View More “பேரூராட்சி தலைவர் மீது நடிவடிக்கை எடுக்க எனக்கு அதிகாரமில்லை” – தூய்மை பணியாளர் மரண வழக்கில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பதில்!

சாதிய வன்கொடுமையால் உயிரை மாய்த்துக் கொண்ட தூய்மை பணியாளர்… 2 ஆண்டுகள் கடந்தும் கிடைக்காத நீதி!

திருச்செந்தூர் அருகே சாதிய வன்கொடுமையால் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்ட தூய்மை பணியாளர் மரணத்திற்கு இரண்டு ஆண்டுகளை கடந்தும் நீதி கிடைக்கவில்லை என உறவினர்கள் கண்ணீர் மல்க வேதனை தெரிவித்துள்ளனர்.

View More சாதிய வன்கொடுமையால் உயிரை மாய்த்துக் கொண்ட தூய்மை பணியாளர்… 2 ஆண்டுகள் கடந்தும் கிடைக்காத நீதி!

மீதமிருந்த சாண்ட்விச்சை சாப்பிட்டது குற்றமா? பெண் தூய்மைப் பணியாளரை பணிநீக்கம் செய்த நிறுவனம்!

தூய்மை பணியாளராக வேலை செய்து வந்த பெண் ஒருவர், மீதமிருந்த ஒரு சாண்ட்விச்சை சாப்பிட்டதால் பணிநீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  லண்டன், ஃபின்ஸ்பரி சர்க்கஸ் பகுதியில் டென்ஷ்ரிஸ் சொலிஸிட்டர்ஸ் என்ற நிறுவனம்…

View More மீதமிருந்த சாண்ட்விச்சை சாப்பிட்டது குற்றமா? பெண் தூய்மைப் பணியாளரை பணிநீக்கம் செய்த நிறுவனம்!

ரிட்டையர்மெண்ட்டை பிரம்மாண்டமாகக் கொண்டாடிய தூய்மைப் பணியாளர்

பீகாரில் தூய்மைப் பணியாளர் ஒருவர் தனது பணி ஓய்வுபெறும் நாளை திருமண நிகழ்ச்சிபோல பிரம்மாண்டமாகக் கொண்டாடிய நிகழ்வு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பீகார் ராஜ்ய புல் நிர்மன் நிகாம் லிமிட்டேடில் உறுப்பினராக உள்ளார் தூய்மைப்…

View More ரிட்டையர்மெண்ட்டை பிரம்மாண்டமாகக் கொண்டாடிய தூய்மைப் பணியாளர்