அமிர்தசரஸ் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
View More பஞ்சாபில் கள்ளச்சாராயம் குடித்த 14 பேர் உயிரிழப்பு – 5 பேர் கைது!drinking
சிறைக்குள் மது அருந்திய தலைமைக் காவலர் சஸ்பெண்ட்!
சிறைக்குள் மது அருந்திய தலைமைக்காவலர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கிளை சிறைச்சாலையில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தவர் ஜெயக்குமார். இவர் பணியில் இருக்கும் போதே கிளை சிறைச்சாலை வளாகத்தில் மது…
View More சிறைக்குள் மது அருந்திய தலைமைக் காவலர் சஸ்பெண்ட்!12வது மனைவியை அடித்தே கொன்ற கணவன்.! மற்ற மனைவிகளின் நிலை என்ன?
ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் போதையில் மனைவியை அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் கொலை செய்தது, அவரது 12-வது மனைவி என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மீதமுள்ள 11 மனைவிகளின் நிலை என்ன…
View More 12வது மனைவியை அடித்தே கொன்ற கணவன்.! மற்ற மனைவிகளின் நிலை என்ன?குடிப்பழக்கத்துக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி! போஸ்டர் அடித்து அசத்தல் விழிப்புணர்வு!!
குடிப்பழக்கத்தை கைவிட்டு ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி, போஸ்டர் அடித்து ஊரெல்லாம் ஒட்டி கொண்டாடியவரின் செயல், கலகலப்பையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், ஆத்தூரிலுள்ள பக்தவத்சலம் நகரில் வசிப்பவர் மனோகரன். இவருக்கு தற்போது 53 வயதாகிறது.…
View More குடிப்பழக்கத்துக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி! போஸ்டர் அடித்து அசத்தல் விழிப்புணர்வு!!மது அருந்திவிட்டு திரையரங்கில் ரகளை; விரட்டியடித்த பொதுமக்கள்
திரையரங்கத்தில் மது போதையில் ரகளையில் ஈடுபட்டவர்களை பொதுமக்களே விரட்டி அடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் உள்ள திரையரங்கத்தில் இன்று விடுமுறை நாள் என்பதால் பொதுமக்கள் குடும்பத்துடன் சினிமா பார்த்துக்…
View More மது அருந்திவிட்டு திரையரங்கில் ரகளை; விரட்டியடித்த பொதுமக்கள்போதைப் பழக்கத்தில் இருந்து விடுபட வேண்டுமா? – இதை ட்ரை பண்ணுங்க!
இன்றைக்கு போதைப் பழக்கம்… என்பது ஏதோ ஒரு வகையில் பெரும்பாலானோரிடம் உள்ளது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை போதைப் பழக்கத்திற்கு ஆளாகியுள்ளனர். உற்சாகம், மன நிம்மதியைத் தரும் பொருளாக எண்ணி போதைப் பொருளுக்கு இன்று…
View More போதைப் பழக்கத்தில் இருந்து விடுபட வேண்டுமா? – இதை ட்ரை பண்ணுங்க!ரயிலை நிறுத்திவைத்துவிட்டு மது அருந்த சென்ற ஓட்டுநர்!
பிகார் மாநிலத்தில் குடிப்பதற்காக பயணிகள் ரயிலை ஒரு மணி நேரம் நிறுத்திவைத்திருந்த ரயில் ஓட்டுநரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் டீ குடிப்பதற்காக ரயில் ஓட்டுநர் ரயிலை நிறுத்திவிட்டுச் சென்ற சம்பவம் சிசிடிவி மூலம்…
View More ரயிலை நிறுத்திவைத்துவிட்டு மது அருந்த சென்ற ஓட்டுநர்!