பெண் அதிகாரிகளுக்கு கா்னல் அந்தஸ்து: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ராணுவத்தில் பெண் அதிகாரிகளுக்கு கா்னலாக பதவி உயா்வு வழங்க மறுக்கும் ராணுவத்தின் அணுகுமுறைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.  இந்திய ராணுவத்தில் ஓய்வு பெறும் 60 வயது வரை பணியாற்ற நிரந்தர பணி அந்தஸ்து…

View More பெண் அதிகாரிகளுக்கு கா்னல் அந்தஸ்து: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தமிழ்நாட்டைப் போல், ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றம் சென்ற கேரள அரசு!

கேரள சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 8 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் தாமதம் செய்து வரும் ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு எதிராக அந்த மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளது. இதேபோல…

View More தமிழ்நாட்டைப் போல், ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றம் சென்ற கேரள அரசு!

பேப்பர் கப், பிளாஸ்டிக் பைகள் மீதான தடை செல்லும் – தமிழ்நாடு அரசின் உத்தரவை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்..!

ஒருமுறை பயன்படுத்தும் பேப்பர் கப், பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த தடை விதித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணை செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பேப்பர் கப் தயாரிப்பில் மெழுகு உள்ளிட்ட உடல்நலத்திற்கு கெடு…

View More பேப்பர் கப், பிளாஸ்டிக் பைகள் மீதான தடை செல்லும் – தமிழ்நாடு அரசின் உத்தரவை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்..!

ஜாமீன் மனு தள்ளுபடி எதிரொலி – அமைச்சர் செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை அக்.30-ம் தேதி நடைபெற உள்ளது.  சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை…

View More ஜாமீன் மனு தள்ளுபடி எதிரொலி – அமைச்சர் செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!

மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு!

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை செப்டம்பர் 15-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சுமார்…

View More மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு!

பீகார் சாதிவாரி கணக்கெடுப்புக்குத் தடை இல்லை: உச்சநீதிமன்றம் அதிரடி!

சாதிவாரி கணக்கெடுப்புக்குத் தடை விதிக்க முடியாது உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு…

View More பீகார் சாதிவாரி கணக்கெடுப்புக்குத் தடை இல்லை: உச்சநீதிமன்றம் அதிரடி!

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் கடும் வாக்குவாதம் – தமிழ்நாட்டிற்கு 3,000 கன அடி நீர் திறக்க உத்தரவு

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் இரு மாநில அதிகாரிகளிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் தமிழ்நாட்டிற்கு 3,000 கன அடி நீர் திறக்க உத்தரவிட்டுள்ளது. காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்துவிட கர்நாடக அரசு…

View More காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் கடும் வாக்குவாதம் – தமிழ்நாட்டிற்கு 3,000 கன அடி நீர் திறக்க உத்தரவு

உச்சநீதிமன்றத்தில் இன்று முதல் இலவச வைஃபை சேவை!

உச்சநீதிமன்றத்தில் இலவச வைஃபை சேவை இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.  6 வார கால கோடை விடுமுறைக்கு பின் உச்சநீதி மன்றம் இன்று செயல்படத் தொடங்கியது. இந்நிலையில் நிலுவையில் உள்ள பல வழக்குகள் விசாரிக்கப்பட்டன. முதலாவதாக…

View More உச்சநீதிமன்றத்தில் இன்று முதல் இலவச வைஃபை சேவை!

’இறந்தவர் உடலை பாலியல்ரீதியாக பயன்படுத்தியது குற்றமல்ல’ – கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பால் சர்ச்சை!

இறந்தவர் உடலை பாலியல்ரீதியாக பயன்படுத்தியது குற்றமல்ல என கர்நாடக உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் சர்ச்சை எழுந்துள்ளது.  கர்நாடக மாநிலம் தும்கூரு மாவட்டத்தை சேர்ந்த 22 வயதான ரங்கராஜ் என்பவர் கடந்த 2015-ம் ஆண்டு இளம்பெண்…

View More ’இறந்தவர் உடலை பாலியல்ரீதியாக பயன்படுத்தியது குற்றமல்ல’ – கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பால் சர்ச்சை!

புதிய நாடாளுமன்றத்தை திறக்க தடையில்லை – எதிர்த்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!

புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு திறந்து வைக்க உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. நாட்டின் வரலாற்று சின்னங்களில் மிக முக்கியமான ஒன்று நாடாளுமன்றம்.…

View More புதிய நாடாளுமன்றத்தை திறக்க தடையில்லை – எதிர்த்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!