புதிய நாடாளுமன்றத்தை திறக்க தடையில்லை – எதிர்த்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!

புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு திறந்து வைக்க உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. நாட்டின் வரலாற்று சின்னங்களில் மிக முக்கியமான ஒன்று நாடாளுமன்றம்.…

View More புதிய நாடாளுமன்றத்தை திறக்க தடையில்லை – எதிர்த்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!

புதிய நாடாளுமன்ற கட்டடத்தை குடியரசு தலைவர் திறக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!

புதிய நாடாளுமன்ற கட்டடத்தை குடியரசுத் தலைவரை கொண்டு திறக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நாட்டின் வரலாற்று சின்னங்களில் மிக முக்கியமான ஒன்று நாடாளுமன்றம். 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த நாடாளுமன்ற கட்டடத்தில்…

View More புதிய நாடாளுமன்ற கட்டடத்தை குடியரசு தலைவர் திறக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!

”எங்களுக்கு கிடைத்த மிகப்பெரும் பாக்கியம் இது” – புதிய நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ள செங்கோலை தயாரித்த உம்மிடி குடும்பத்தினர் பேட்டி

புதிய நாடாளுமன்றத்தில் தங்களது குடும்பத்தினர் தயாரித்த செங்கோல் இடம்பெறுவது, தங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம் என்று உம்மிடி குடும்பத்தினர் பெருமிதம் தெரிவித்துள்ளனர்.   டெல்லியில் 970 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள, புதிய நாடாளுமன்றக் கட்டடம்…

View More ”எங்களுக்கு கிடைத்த மிகப்பெரும் பாக்கியம் இது” – புதிய நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ள செங்கோலை தயாரித்த உம்மிடி குடும்பத்தினர் பேட்டி