புவனகிரி அருகே மின்சாரம் தாக்கி 5 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
View More கடலூர் அருகே மின்சாரம் தாக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு… மின்வாரிய அதிகாரிகள் மீது கிராம மக்கள் குற்றச்சாட்டு!Electric shock
சென்னை | மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு… விபரீதத்தில் முடிந்த விளையாட்டு!
சென்னையில் 11 வயது சிறுவன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
View More சென்னை | மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு… விபரீதத்தில் முடிந்த விளையாட்டு!ஸ்ரீபெரும்புதூர் அருகே மின்சாரம் தாக்கி 12 வயது சிறுவன் உயிரிழப்பு!
ஸ்ரீபெரும்புதூரில் மின்சாரம் பாய்ந்து 12 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
View More ஸ்ரீபெரும்புதூர் அருகே மின்சாரம் தாக்கி 12 வயது சிறுவன் உயிரிழப்பு!திமுக கொடி கம்பம் அகற்றும் போது மின்சாரம் தாக்கி ஒருவர் பலி – 4 பேர் காயம்!
ஊத்தங்கரை அருகே திமுக கொடி கம்பம் அகற்றும் போது மின்சாரம் தாக்கி ஒருவர் பலி..
View More திமுக கொடி கம்பம் அகற்றும் போது மின்சாரம் தாக்கி ஒருவர் பலி – 4 பேர் காயம்!செல்போன் சார்ஜரிலிருந்து மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழப்பு!
தெலங்கானாவில் மொபைல் சார்ஜரிலிருந்து மின்சாரம் தாக்கி, இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் கமாரெட்டி மாவட்டத்தை சேர்ந்தவர் மாலோத் அனில் (23). இவர் நேற்று தனது மொபைலுக்கு சார்ஜ் போட்டுவிட்டு,…
View More செல்போன் சார்ஜரிலிருந்து மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழப்பு!கோத்தகிரி அருகே மின்சாரம் பாய்ந்து ஆண் யானை உயிரிழப்பு!
கோத்தகிரி அருகே உள்ள குஞ்சப்பனை பகுதியில் மின்சாரம் தாக்கி, 15 வயது மதிக்கதக்க ஆண்யானை உயிரிழந்தது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள குஞ்சப்பனைப் பகுதியில், தனியார் தோட்டங்களில் விளைந்துள்ள பலாப் பழங்களை உண்பதற்காக…
View More கோத்தகிரி அருகே மின்சாரம் பாய்ந்து ஆண் யானை உயிரிழப்பு!மேச்சலுக்கு சென்ற 4 பசுமாடுகள் மின்சாரம் தாக்கி பலி!
செங்கல்பட்டு மாவட்டம், திருவாத்தூர் அருகே மேச்சலுக்கு சென்ற 4 பசுமாடுகள் மின்சாரம் தாக்கியதால் உயிரிழந்தன. செங்கல்பட்டு மாவட்டம், திருவாத்தூர் பகுதியை சேர்ந்த லலிதா மற்றும் வெங்கடேசன் தம்பதியினர். இருவரும் மாடுகளை வளர்த்து வருகின்றனர். இந்த நிலையில்…
View More மேச்சலுக்கு சென்ற 4 பசுமாடுகள் மின்சாரம் தாக்கி பலி!கட்டுமான பணியின் போது மின்சாரம் தாக்கி வீட்டின் உரிமையாளர் பலி!
சிவகாசி அருகே நடுவப்பட்டி கிராமத்தில், கட்டுமான பணியின்போது வீட்டின் உரிமையாளர் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள நடுவப்பட்டி கிராமத்தை சேர்ந்த கட்டுமான தொழிலாளியான மாரிமுத்து-க்கு…
View More கட்டுமான பணியின் போது மின்சாரம் தாக்கி வீட்டின் உரிமையாளர் பலி!கோவையில் கள் குடிக்கச் சென்ற ஆதிவாசி இளைஞர் மின்வேலியில் சிக்கி பலி..!!
காரமடை அருகே கள் குடிக்கச் சென்ற ஆதிவாசி இளைஞர் மின்வேலியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் காரமடை அருகே, தோலம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட மேல்பாவி பகுதியைச் சேர்ந்தவர் 50 வயதான…
View More கோவையில் கள் குடிக்கச் சென்ற ஆதிவாசி இளைஞர் மின்வேலியில் சிக்கி பலி..!!மின்சாரம் தாக்கியதில் மேய்ச்சலுக்கு சென்ற 2மாடுகள் பலி
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மேய்ச்சலுக்கு சென்ற இரண்டு மாடுகள் கிழே விழுந்த கிடந்த மின்சார கம்பிகளை மிதித்ததில் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டம்…
View More மின்சாரம் தாக்கியதில் மேய்ச்சலுக்கு சென்ற 2மாடுகள் பலி